உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

உலகத் தமிழ் யாதவர் பேரவை

Posted by யாதவர் பேரவை on January 14, 2011


“”என் யாதவ் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் ( தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்றுவோம் )என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

டாக்டர் தேவநாதன் தலைமையில் நடைபெறும்

யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு, யாதவர்களின் ஒற்றுமையை நிருபிப்போம் .

யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு

ஜனவரி 30 .2011
சென்னை
மறவாதீர் மறவாதீர் மறவாதீர்

Leave a comment