உலகத் தமிழ் யாதவர் பேரவை
Posted by யாதவர் பேரவை on January 14, 2011
“”என் யாதவ் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் ( தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்றுவோம் )என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள்.
நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.
டாக்டர் தேவநாதன் தலைமையில் நடைபெறும்
யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு, யாதவர்களின் ஒற்றுமையை நிருபிப்போம் .
யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு
ஜனவரி 30 .2011
சென்னை
மறவாதீர் மறவாதீர் மறவாதீர்
Leave a comment