உலகத் தமிழ் யாதவர் பேரவை

World Tamil yadav Federation (WTYF)

Contact us

Why We Need This Federation?
——————————————-

If You are thinking like still why these people are talking about caste’s in this fast world,please remove that statement from ur mind. In indian society everything based on caste only.

Yediyurappa became CM in karnataka due to majoriyt of his caste people in north karnataka. Like that Andhra,TN CM also and most MP and MLA throughout india winning based on his caste support only.Think about respect of intercaste couples in the society? most people are suffering after marriage for getting ration card, caste ,birth certifcates,etc for their chiledren .
We will stop talking about our caste if govt stop’s asking caste in the school while joining LKG.

Aim of this Federation:
———————————

This federation for giving motivation and confidence to coming generation’s Yadavar people (Especially to rural yadav youths).Instead of begging for MBC quota, we can initiate our self to achieve our requirements and we have to prove to the society that we are united and capable of doing anything.

Our next generation should be fully graduated and should be all in high position.In Each family one should go for Engineer or medical or lawyer or auditor, or Sub inspector (SI) or PC and for poor girl’s: atleast teachers, nurses etc. This federation’s main aim is to help our people to achieve the above .Then automatically one day all of our family will move above from poverty,illetrate etc. If federation will take care of the needes carrier path by turning them the proper way our people still beyond some years will relieve and will become a chance for those kids to come quickly.

So our first aim is Education….We have to cultivate highly educated yadav Youths especially from rural areas. Then this federation will try to expand its work step by step for the development of yadavar community like state level yadavar milk society and the dream of creating Yadavar University etc and to create good leaders from panchayat to parliament.

Arise, Awake and not stop till our goal is achieved.

Request: After reading this message, if we are not get inspiration to help our people then really we are not have any unity, humanity and ‘veeram’ in our heart. To prove our unity and humanity, all are come forward and show our own interest to come up and live good life in this society.

Email us about your views

245 Responses to “Contact us”

  1. ss.sekar yadav said

    thodarattum sonthankalin yennaottankal naanum ungaludantholkoduppen ssyadav k.s.a

    • ayyanar yadav said

      hai sekar anna, by ayyanar yadav

    • Raja said

      Hi yadava welcome yadava kulam vazhka

    • M.R.VignesYadav said

      வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
      அன்பான வேண்டுகோள்
      January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
      கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்.

    • M.R.VignesYadav said

      வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
      அன்பான வேண்டுகோள்
      January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
      கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்..

    • kannanyadav said

      nammudaya yadava samudhathai ulagam ariym maru saitha ungaluku uyir ulla vaarai uttra dunaiyaka iruppen vakka yadavam vakka yadavar ottrumai

    • girivasan yadav said

      vaizga yadava kulam valrga yadavar pugaz we need a one powerfull leader and any situvation dont change our aims thats day yadavas get all powers

  2. ss.sekar yadav said

    ulaga tamil yadava sonthangal anaivaraium unrinaikkum ungal muyarchikku vazhthukkal
    ss sekar yadav
    00966507669909/
    00919962300899

  3. ss.sekar yadav said

    ANBAARNTHA ULAGA TAMIL YADAVA SONTHANGAL ANAIVARUM AAVALUDAN YETHIRPAARKKUM PIRAMANDA SANTHIPPUKKU MUYARCHI SEYYAVENDUM MUDALIL SANTHAA ARIVIKKA VENDUM MUDALIL ACCOUNT OPEN SEYYAVENDUM
    KURIPPAGA WIN TV PONTRA MIDIYAKKALIL VILAMBARAM KODUKKA VENDUM
    VILAMBARATHIRKU AKUM SELAVAI NAAN THARA THAYARAGA ULLEN THODERPU KOLLAPUM SS SEKAR YADAV K S A CELL 00 966 50 766 9909

  4. PaulMurugan J said

    Hi ss sekar yadav,
    we appreicate ur interest on this federaion. we are expecting many more to paricipate in this federation.

    • ss sekar yadav said

      yadavasonthankale yadava mahasabai maanila maanaadu migapum sirappaaganadaipetrathu win tv mulamagapum/www.yadavamahasabai.com live mulamagapum parththu migapum santhosam adainthen
      thodarattum nam sonthankalin vetri payanam
      sssekar k s a 0507669909

    • hi paulmurugan how r u
      pls give us ur email&phoneno

  5. sakthiram said

    unkalin muyarchiku en valthukkal… endrum unkaludan uruthunaiyaka erupayen…

    ungal sakothiran
    sakthiram yadav

  6. kumar yadav said

    hi yadavar pugal valga

  7. ms vinoth said

    unkalin muyarchiku enathu valthukkal…pls improve thi site

  8. ss sekar yadav said

    வணக்கம்,
    உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    advanced happy new year& pongal vazhlthukkal
    my best yadava sonthankalin email id
    cthangaraj@abltel.com/vmalaikannu@gmail.com/ss@wimar.co.id/
    kastuu@yahoo.com/sivakumar.k@capgemini.com
    ramanathan.k@aricent.
    உலகத் தமிழ் யாதவர் பேரவை
    மென்மேலும் வளர அனைவரும்
    முயற்சியோடு பாடுபட்டாள்
    வெற்றி நிச்சயம்
    மெயில் மூலமாக தொடர்ந்து கருத்துக்களை
    வெளியிடும் யாதவ சொந்தங்களுக்கு மனமார்ந்த
    நன்றி!நன்றி!!நன்றி!!!
    SS SEKAR YADAV K S A
    MY CELL NO 00966567612346/00966507669909

  9. kr.karthikyadav said

    YADAVAR enpathil perumitham kolvom inaithe innum pala sathanaikal seivom…………..
    by
    kr.karthikyadav BE,
    VEERAN ALAGUMUTHU KONE PERAVAI
    MOBILE NO:9789288928

  10. kr.karthikyadav said

    1. PLEASE NAAM ANAIVARUM ONDRU SERAVENDUM……..
    2. ANAITHU IDANGALILUM DEVAR SILAI ULLATHAIPOL NAAMUM VEERAN ALAGUMUTHUKONE SILAI THIRAKKA VENDUM………..
    3.INDIA vile naam than atika community ulla sadi…..
    4.RAJAKANNAPPAN thirantha MAKKAL THAMIL DESAM katchiyai valarchi adaiya seiya vendum please…….by
    kr.karthikyadav
    s.s.kottai
    mobile no:9789288928

  11. GurusamyII said

    Dear Friends
    I am from Alkondarkulam,sankarankovil.i will appreciate your efforts and i wish all the best for your project. i want to part of the this peravai.send a mail to mkmmba@yahoo.co.in

  12. kasiyadav said

    dear yadavas

    happy new year pls hot work in u team next cm in tamilnadu one yadav man
    thanks

    kasiyadava

  13. Nandakumar Yadav said

    Hi i want to become the member in World Tamil yadav Federation (WTYF)…….

  14. kannan yadav said

    i love yadava community…
    “YAAVARUM VAALANUM YADAVARE AALANUM”
    YADAVAR PUGAL VALARGA..
    MAA VEERAN ALAGUMUTHU KONE PUGAL VALGA..

    KANNAN YADAV

  15. kasiyadav said

    dear yadava brother

    thanks for u site in yadava press world yadava people joint this site

    all the best

    kasiyadava
    9444330216

  16. MUTHUPANDIAN said

    peravai valara en iniya vazhthukkal

  17. mutharasan yathv said

    my yathav yathav valka

  18. .A.P.Nagarajan Yadav said

    Valga Yadavar pukal

  19. skumar Yadav said

    VAZHKA YADAVAM VALARKA KANNAN PUKAZH

    Ungalin unmaiyana intha Muyarchikku yenthan ithayam kanintha vazhthukal, thodaratum yadavar munnerda iyakkam,

    am expecting for long time that type of orgonisation(like a fedaration)just now i saw the wepsite, i hope, it will going successfully, i should inform my all yadava friends.

  20. Kandasamy.s said

    Hello Relations,

    I am kandasamy from Pune,My native is Sankarankovil,in Trinelveli (Dis).
    I really happy about that,this wordpress,and also i am gladly engourage you people.

    Now i am working in pune as a Engg,Any pune friends are there,please contact me,

    Regards
    Kandasamy.s

  21. ayyanar yadav said

    hai yadav peoples,iam live in sivakasi ,9790429633

  22. ayyanar yadav said

    hai yadav peoples, 9790429633,iamlived in sivakasi

  23. sudhakaran said

    Hello,

    Are we still alive, whats the latest news,, get some news for the meet, soon.

  24. ss sekar yadav said

    வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
    அன்பான வேண்டுகோள்
    மே 25ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
    கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்
    எஸ்எஸ் சேகர் யாதவ்
    சௌதிஅரபியா
    00 966 50 766 9909

    • M.R.VignesYadav said

      வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
      அன்பான வேண்டுகோள்
      January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
      கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்

  25. ramkrishnan.konar said

    today only i saw this site
    i am proud to be associated
    i hope to be a member in this WTYF
    send me details regarding this and i hope to cooperate
    please do communicate regarding this forum
    all the very best for our WTYF
    KEEP THE GOOD WORK GOING WE ARE WITH YOU

  26. lakshmikanth yadav said

    i am show this yadavar peravai than im very happy other is i need join membership pls give to details me ‘vazhga yadavam’

    • lakshmikanth yadav said

      “vazhga yadavam” naan namadu yadavar college in ayutgala member. ungaldhu illai namadhu peravaiel memberaga ventum so i need details pls. artist… lakshmikanthyadav riyadh saudia

  27. s s mani said

    En Iniya Tamil Yadhava Uravugalae, Vanakkam.I am Mani from Maharashtra really proud of our performance that I heard about the federation for us. This will be good sign to our community for awareness and development. very good.

    Even though, We don’t have “UNITY”in our community because of poor education.

    1. Make active association in all district, state and country.
    2. Make A prospects List of Yadhava people living in Rural Areas and cities through freinds, relatives and news papers.
    3. Instead of pegging from politics, we have to make awareness and necessity of Education”.
    4. For example, Nowadays Brahmin do not expect the concession from any goverment. They hope only the focus on education.
    5. Even in Mumbai, there are so many yadhava perumakkal living, but they don’t have these type of mandals. whether we do social activities and trust, it will reach easily to the media.
    6. When I was in my native place,Once I had been seen the book of Yadhavar Voice,then I came to Mumbai, I don’t know how to subcribe it.
    7. Try to increase the subcribtion of Our Yadhavar Voice.

    S S Mani
    Kalyan, Mumbai.09323861970.

    • dear yadava sonthankale
      தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும்
      விமர்சனங்களையும்
      தமிழில் எழுதவும்
      நன்றி நன்றி நன்றி

      • M.R.VignesYadav said

        வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
        அன்பான வேண்டுகோள்,
        January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
        கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்

  28. karthik said

    starting an association for help our people or just for namesake. coz as a yadhavar im ready to help our people and also im expecting help from our community..

  29. D.Santhana krishnan said

    it is a right time to walk the new way to achieve our social requirements & responcibilities through our whole yadhavars thoughts.

  30. vignesyadhav said

    M.R.VignesYadhav
    S/O A.M.Ramasamy Yadhav
    Yadhav Bhavanam
    Padanthal (po)
    Sattur(TK)
    VNR

  31. vignesyadhav said

    Yadhav Valga

  32. K.Vasanth said

    Dear Sir,

    First I want to thank Mr.sasi(Yadav pathukappu peravai,Chennai),Only I know the word of YADAV but he showed the power of Yadav.If we know our team strength then we will won the world.I know its possible,,,,like U peoples.

    Where we now(.)
    where we will tommrrow(…………………………Etc)
    My heartly thanks to u …!

    Vasanth.Yadav

    My heartly thanks to u

  33. Kasamuthu Yadav said

    unkalin muyarchiku en valthukkal… endrum unkaludan uruthunaiyaka erupayen…

  34. Rajendran yadav said

    pudivail erunthu rajendran yadav,

    unkalin muyarchiku en valthukkal… endrum unkaludan uruthunaiyaka erupayen…

    nantri. cell : 9994038531

    • M.R.VignesYadav said

      வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
      அன்பான வேண்டுகோள்
      January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
      கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும் call 9600506273

  35. ramanujam said

    hi,,,,im tirunelveli yadav.. my best wishes for WTYF

  36. s.saravanan said

    hi yathavar pugal valarga

  37. A.V.KUMAR said

    jai sri ram

  38. pressramesh said

    hai i am thennuryadavan@ramesh

  39. Dear Raja,

    I really inspired for your initiative activities for our caste.

    Actually so many peoples thinking (including myself) But you did. Hats off Raja!

    Kindly create a Yahoo or Gmail group for our group activities.. Because compare than other medias email will reach quickly. also members will join without hesitation…

    We should organize the peoples at least on every six months once.

    Do you have any idea about support to ‘Yadava Maha Sabha’ lead by Dr. Devanathan?

    Please let me know your comments.

    Thanks and Regards
    Bala

  40. Thamarai Kannan said

    Hello Everyone,

    So Happy to see our sangam in Coimbatore. though i’m in Coimbatore for quiet a long time i havent known this until i came across this site today.

    i’m an MBA graduate from Birla Insitute of Management Technology, Delhi(Gr.NOIDA) now working in Coimbatore. I wish to enroll myself, whom should i contact please send me the details to my mail id tkannanmba@yahoo.co.in

    With Regards,

    Thamarai Kannan.

  41. வணக்கம்
    வாழ்க யாதவ சொந்தங்களே!
    அக்டோபர் மாதம் இரண்டாம் தோதி யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு யாதவர்களின் கோட்டை முகவை மாவட்டததில் நடைபெறவுள்ளது ு

  42. வணக்கம்
    வாழ்க யாதவ சொந்தங்களே!
    அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி யாதவ மகா சபையின் இரண்டாவது மாநில மாநாடு யாதவர்களின் கோட்டை முகவை மாவட்டததில் நடைபெறவுள்ளது
    குடும்பத்துடன் வருகை தந்து சிறப்பிக்கவேண்டுகிறோம்
    யாதவ மகா சபை
    யாதவ சொந்தங்கள்
    சௌதி அரேபியா -கிளை
    ssyadavsekar0507669909

  43. RAJARAJAN YADAV said

    hi yadavar pugal valga valarga velga

  44. rajarajan yadav said

    hai yadavar pugal valga! valarga! velga!

  45. BOOPATHY S said

    Hai friends every one yadavar join this orkut community World Tamil yadav Federation .

  46. ESAKKI DOSS said

    Hai Brothers & Sisters, I am ESAKKI from KOVAIKULAM in TIRUNELVELI.
    I am proud i also in the community of YADA

  47. ESAKKI DOSS said

    Hai Brothers & Sisters, I am ESAKKI from KOVAIKULAM in TIRUNELVELI.
    I am proud i also in the community of YADAV……… I will give full support for our community………

  48. arumugakonar said

    konar sakthi naddin ethiroli

  49. sriram said

    thanks to open &see yadava’s sonthangal

    • எஸ்எஸ் சுகனேஷ் யாதவ் said

      sriram uncle
      vanakkam
      vazhka yadavam
      thodarnthu yezhuthunkal
      samuthaaya karuththukkalai
      vaazhka yadavam
      ss suganesh yadav
      ramnad dist
      paramakudi
      lions school
      1st std

  50. யாதவ சொந்தங்களே

    சமுதாய பணி்யாற்றுவோரை
    பாராட்டுங்கள்
    கண் மணிகளே,
    பாரட்டமனமில்லா பதறுகளே
    ஒதுங்குங்கள்
    ஓலமிடாதீர்கள்
    ALEXENDRAI YETHITHA POROS KURUNILA MANNANIN VAZHITHTHONDRALKAL ANAIVARUM PORALIKALTHAAN SANKA KAALAM THOTTU THUTHUKKUDI MALATHI VAARAI VEERANKANAIKALTHAN
    SARITHTHIRAM DERIYATHA THARITHTHIRANGALE UNARVILLA OONAYEKALE
    ONDRUPADUNGAL
    PORAADUNGAL
    VETRIPERUNGAL
    KANDIPPAGA MBC KIDAIKKUM
    SAMUTHAYATHTHUKKAAKA KURAL KODUPPORELLAM YADAVA KULAPORALIKALE
    YADAVAKULA VEERANGKALAIKALE
    SS YADAV K.S.A
    DIL ERUNTHAAL CELL NO THARAPUM
    MUKAVARY THARAPUM
    MR RAJAMOORTHY MR PAUL MRUGAN PONDRA VIVARAMANA PADITHTHA SAMUTHAYA SONTHANKAL KANDIPPAAKA YADAVA AMAIPPUKALUDAN ENAINTHU KURAL KODUKKA VENDUKIREN SOMUTHAAYA THUROKIKALIN VIMARSANANKALAI PIRASURIKKUMUN MARUPARICHILALAI SEYYAPUM
    THANKS FOR MR RAJAMURTHY THANKS FOR MR PAUL MURUGAN
    ILOVE WORLD TAMIL YADAV FEDERATION & ILOVE YADAVA MAHASABAI
    I AM ORIGINAL YADAV
    SAMUTHAAYATHTHIRKAAKA YENNA VENDUMAANALUM
    SEYYA KAATHTHUKKONDULLEN
    SAMUTHAYA PATRUDAN
    SS YADAV SEKAR K S A
    YADAVA MAHASABAI ORGANATIOR
    CONTACT CELL NO 00 966 507 66 99 09

  51. RESPECTED MR RAJAMURTY SIR PLS GIVE ME UR CELL NO I AM UR FAN UNKALAIPPATREY MR PAUL MURUGAN MIGAPUM SIRAPPAGA SONNAARKAL I LIKE UR THALAIMAI ANBUDAN SS YADAV K S A RAMNAD DT POOKKULAM

  52. S. Balamurugan said

    tamil nadil 7 il oruvan yadhavan

  53. unkalin muyarchiku en valthukkal…
    endrum unkaludan uruthunaiyaka erupayen…

    ungal sakothiran
    Rajendran yadav

  54. Hi to all yadavas,
    This is good effort to come up our cast in society but still lot of efforts to be needed and first off all, we should build our network strongly between/with the yadavas students.

    with best regards,
    G.Dharanivasan,

    University of Madras,

  55. Muralidharan PS said

    PLS DEVELOP THE ORGANISATION AND MOTIVATE THEM TO HAVE MORE
    CHILDREN AS COMPARED WITH MUSLIM AND CHRISTIANS.

  56. This sangam is efficient ,develope yadava community.

    My Address : 3/111 , bharathi nagar,
    Kunnathur road,Sullipalayam P.O Perundurai 638057,

    9865139512
    If any meeting or messages inform me,

    • SS SEKAR YADAV said

      DEAR YADAVASONTHANKALE
      VARUM DECEMBER 11th RAMANATHAPURAM DT DEVIPATTANATHIL YADAVA MAHA SABAI MEETING NADAIPERAULLATHU ABOUT DECEMBER 30th chennai VALPURIMAI MANATTIN VILAKKA KOOTTAM DONT MISS IT
      YADAVA SONTHANKAL ANAIVARUM KUDUMPATHUDAN KALANTHU KONDU SIRAPPIKKA VENDDUKIREN ANBUDAN
      SS YADAV SEKAR
      SS YADAV FAMILY
      MY SONS RAJESH YADAV
      SATHIS YADAV
      SUDESH YADAV
      SUKASH YADAV
      SUGANESH YADAV
      SUKESH YADV
      GOKUL NAGAR POOKKULAM
      RANAD DT TN INDIA
      MATRUM YADAV SONTHANKAL POOKKULAM YADAVA MAHASABAI

      • யாதவர் பேரவை said

        Hi Brother,

        Thank you very much for your effort.I came to know about your effort and support for yadav communities from Kasirajan UAE Co-ordinator.I called you.I hope you was busy.

        Please infor to our native people to join the meet Dec 11th.

  57. kumar said

    hai

  58. k.vijayakumar yadav BE said

    join hand with Dr.Devanathan president, yadava maha sabha.

  59. sathish said

    bangali ungala mathiriyana nalla nanbarcalal nam yadava samudayam periya kuttaniya maranum

  60. Venkatesh yadav said

    Hi

    We have to think and do something for education to our people. Can you post some useful ideas regarding education and job placements for our relatives.
    Thanks and regards
    Venkatesh Yadav
    Bangalore
    venkii_m@yahoo.co.in

    • யாதவர் பேரவை said

      hi…this is ilangovan,I am in bangalore.Kindly send the resume to : ilangovan.m@rediffmail.com ( Job seekers)

      • R DURAIRAJ YADAV said

        Hai
        Illangavan yadav sir

        i am seeking job doing as system admin hardware and networking
        so kindly helpus. thnkyou sir vazhga yadvar kulam. i need your ph no sir
        my mobile no 044-9941292739
        AMBATTUR

      • M.R.VignesYadav said

        வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
        அன்பான வேண்டுகோள்
        January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
        கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும் M.R.VignesYadav cell 9600506273

  61. Chellasamy.A said

    Congratulations for the new attempt and best wishes for the success which is eluding this poor community for a long time. Still I remember the days when I attended the procession in Palayamkottai way back in 1980 and later in Chennai. But inspite of the hard work of many great people in our community the real benefits have not reached the needy and poor. I wish and hope This latest attempt will awaken the community to its full potential and make it known to India that Yadavas is the only caste which is prevailing in every part of india. All the best.

  62. N.Sivakumar said

    yadavar pugal valga

  63. PANDIARAJAN said

    we are great honest,strongest and lovely people in tamilnadu. i hope every yadavar has ready to support to all our trust development.because of our Hero “Maveeran Azhagu Muthu Kone” has first voiced for freedom of Tamilnadu.

  64. ilangovan said

    Hi Yadav guys….this is ilango yadav from ramanathapuram.

    We have a Yadav Community awareness meeting in Devipattinam on December 11th.
    Head : Dr,T.Devanathan

    Please inform to our yadav relatives to come and participated in Yadav Meeting.

    Contact Me : 0-9886515447

    • எஸ்எஸ் சேகர் யாதவ் said

      DEAR MR ILANGO YADAV
      PLS SARIYANA DATE YELUTHAPUM
      DEVIPATTINAM MEETING MIGAPUM SIRAPPAAKA NADAI PERA ANAIVARUM UTHAVAUM ANAIVARUM AAVALUDAN YETHIRPAARKKUM MEETING

  65. ilangovan said

    this is ilangovan from bangalore,Hi these objectives really it makes sense.We r supporting for job seekers.( BE,MCA, any degree),Providing Tech Training to them depends on the Information technology industry and providing job assistance to them.

    please contact : ilangovan.m@rediffmail.com

  66. ilangovan said

    Hi Yadav guys….this is ilango yadav from ramanathapuram.

    We have a Yadav Community awareness meeting in Devipattinam on December 11th.
    Head : Dr,T.Devanathan

    Please inform to our yadav relatives to come and participated in Yadav Meeting.

  67. SS SEKAR YADAV said

    HI MR ELANGO YADAV
    MANAMAARA PAARAATTUKIREN UNKALAIPPONRAVARGALIN SAVAI SAMUTHAAYATHUKKU DEVAI THAKS FOR INFORM ABOUT RAMNAD MEETING COMMING 11th december 2010
    nanri nantri nantri
    ss yadav sekar
    pookkulam

  68. sivaprakash yadav said

    vanaggam yadava kulathirukku yadavarkalthan siggam tamil nadu yadavarkalin kaiyil, sivaprakash yadav,
    selvanayagapuram , 8056070910 , sivaprakash2311@gmail.com.

  69. யாதவர் பேரவை said

    Ramachandran UAE said

    December 5, 2010 at 7:43 pm e
    My advance wishes to be successful meet.

    Reply
    Artist Poovai S.Lakshmikanthan Yadav said

    December 6, 2010 at 11:14 pm e
    அன்பார்ந்த உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    உயிருடன் வாழ்வதிலும்…………நாம்
    இன உணர்வுடன் வாழவேண்டும்! வாழ்ந்தோம்,வீழ்ந்தோம் என்று இல்லாமல்……….ஆண்டோம்,மீண்டோம் என்ற நிலையை அடைய…..இருண்டு கிடக்கும் யாதவ சமுதாயத்தில் விடியலை நோக்கி வெளிச்சத்திற்கு வர….அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……”யாதவர்களின் ஆதவன்” ,”யாதவசூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தும்….யாதவர்களின் “அரசியல் விழிப்புணர்வு மாநாடு” எதிர்வரும் 11-12-2010-ல் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்” சிறப்பாக…உரப்பாக நடைபெற வாழ்த்துத்துக்கள்……….!!!!!!!!!!
    “ஓடாத மானும்,போராடாத மனிதனும் வென்றதாக சரித்திரம் இல்லை”
    உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    போராடுவோம்!போராடுவோம்!! அரசியல் என்ற போர்க்களம் அமைத்து….போராடுவோம்!! “யாதவ பொற்காலம்” அமையும் வரை போராடுவோம்!!! வெல்க யாதவம்….!!!!!!!!!!!!!

    உணர்வுகளுடன்………பூவை எஸ்.இலக்ஷ்மிகாந்தன் யாதவ்,
    யாதவ மகாசபை,ரியாத், சௌதி அரேபியா
    +966-509-434-437

    Reply
    Yadava Mahasabai – Saudi Arabia said

    December 7, 2010 at 1:16 am e
    வானம் போல் விரிந்து பரந்து இருக்கின்ற உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    ஒரு கோடி பேருக்கு….. ஒரு வீரன் போதும்
    பட்டாளம் வந்தாலும்…..கலங்காமல் மோதும்
    கட்டாளம்குளத்து “மாவீரன்” அழகுமுத்து யாதவின் வீரத்தை நினைவுபடுத்தி…………விழி! எழு!! புறப்படு!!! என்ற முத்தான மூன்று வார்த்தைகளை வித்தாக விதைத்து …….யாதவ பூமியில்….யாதவகுல மக்கள்…..
    நாம் பட்டதும் – வாய்ப்புகளை
    விட்டதும் போதும்……..!
    இருண்டதும் போதும் – நாம்
    இருந்ததும் போதும!!
    எழுந்து வாரீர் யாதவ சொந்தங்களே…….! நம் யாதவ மக்களின்
    இருளை போக்க வந்த “ஒளி விளக்கு” ,”எழுச்சி நாயகன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தும் ……யாதவகுல மக்களை இணைக்கும் ” விழிப்புணர்வு மாநாடு” மற்றும் அரசியலில் வெளிச்சம் இல்லா….. இருக்கும் யாதவ மக்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் சென்னை…ஜனவரி 30 “வாழ்வுரிமை மீட்பு மாநாடு” பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்…..விதமாக நடைபெற இருக்கின்ற…..இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்”…. சிறப்பு மாநாடு……!சிறக்க வாழ்த்துக்கள்..!!!!!
    “வீழ்வது நாமாயினும்! வாழ்வது யாதவமாக இருக்கட்டும்!!”
    வாழ்த்துக்களோடு…..
    நெல்லை S.P.இரமேஷ் பாபு யாதவ், +966-568-457-745
    முகவை V.இளங்கோவன் யாதவ், +966-502-285-613
    வைகை N.பிச்சைமணி யாதவ், +966-502-940-739
    பூக்குளம் S.S.சேகர் யாதவ், +966-507-669-909
    பூவை S.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், +966-509-434-437
    பூவை R.முருகானந்தம் யாதவ், +966-507-892-431
    திருப்பாலை D.முருகன் யாதவ், +966-502-124-491
    மாயபுரம் P.ஆதிமூலம் யாதவ், +966-562-932-081
    தேவகோட்டை K.சந்திரசேகர்யாதவ்+966-546-713-585
    மற்றும் யாதவ இன போராளிகள்………….
    யாதவ மகாசபை, சௌதி அரேபியா

    Artist Poovai S.Lakshmikanthan Yadav said

    December 7, 2010 at 1:27 am e
    அன்பார்ந்த உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே! உயிருடன் வாழ்வதிலும்…………நாம் இன உணர்வுடன் வாழவேண்டும்! வாழ்ந்தோம்,வீழ்ந்தோம் என்று இல்லாமல்……….ஆண்டோம்,மீண்டோம் என்ற நிலையை அடைய…..இருண்டு கிடக்கும் யாதவ சமுதாயத்தில் விடியலை நோக்கி வெளிச்சத்திற்கு வர….அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……”யாதவர்களின் ஆதவன்” ,”யாதவசூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தும்….யாதவர்களின் “அரசியல் விழிப்புணர்வு மாநாடு” எதிர்வரும் 11-12-2010-ல் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினத்தில்” சிறப்பாக…உரப்பாக நடைபெற வாழ்த்துத்துக்கள்……….!!!!!!!!!! “ஓடாத மானும்,போராடாத மனிதனும் வென்றதாக சரித்திரம் இல்லை” உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே! போராடுவோம்!போராடுவோம்!! அரசியல் என்ற போர்க்களம் அமைத்து….போராடுவோம்!! “யாதவ பொற்காலம்” அமையும் வரை போராடுவோம்!!! வெல்க யாதவம்….!!!!!!!!!!!!! உணர்வுகளுடன்………பூவை எஸ்.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், யாதவ மகாசபை,ரியாத், சௌதி அரேபியா +966-509-434-437

    Ilangovan said

    December 7, 2010 at 9:51 am e
    Dear brothers ( Saudi arabia-Yadav’s).

    Thank you for your support.

    Ilangovan-Mettukkollai(Devipattinam).

  70. யாதவர் பேரவை said

    Yadava Mahasabai – Saudi Arabia said

    December 7, 2010 at 9:46 pm e
    (சிறிய மாற்றங்களோடு மறுபடியும் வாழ்த்துக்களோடு….. யாதவ மகாசபை சொந்தங்கள்…..!!!!!!)

    வானம் போல் விரிந்து பரந்து இருக்கின்ற உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!
    ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும்
    பட்டாளம் வந்தாலும் கலங்காமல் மோதும்
    கட்டாளம்குளத்து “மாவீரன்” அழகுமுத்து யாதவின் வீரத்தை நினைவுபடுத்தி கனவுகளை நனவுகளாக்க…..
    யாதவகுல மக்களே விழி! எழு!! புறப்படு!!!

    நாம் பட்டது போதும் – கண்
    கெட்டது போதும்!
    நாம் இருண்டது போதும் – இருட்டில்
    இருந்தது போதும்!!

    விழித்தெழுங்கள் விடியலை நோக்கி…..வெளிச்சம் காண அரசியலில்….!
    என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும்…….யாதவர்களின் ஆதவன் “யாதவ சூரியன்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்த இருக்கும்…..இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நடக்க இருக்கும் “யாதவகுல மக்களை இணைக்கும் விழிப்புணர்வு மாநாடு” சிறக்க வாழ்த்துக்கள்…!!!!!!!!!!

    “வீழ்வது நாமாயினும்! வாழ்வது யாதவமாக இருக்கட்டும்!!

    “யாதவ மக்களின் விடிவுகளுக்கு… நல்ல முடிவு கட்டுகிற “வாழ்வுரிமை மீட்பு மாநாடு” சென்னை ஜனவரி 30 “…!!!!!”

    ஒன்று படுவோம்! உரிமைகளை வென்று பெருவோம்!!

    வாழ்த்துக்களுடன்……………….துடிப்புடன் துணை நிற்கும்…!

    நெல்லை S.P.இரமேஷ் பாபு யாதவ்,+966-568457745, B.J.சங்கர் யாதவ்,+966-530013190, வைகை N.பிச்சைமணி யாதவ்,+966-502940739, பூக்குளம் SS.சேகர் யாதவ்,+966-507669909, முகவை V.இளங்கோவன் யாதவ்,+966-502285613, பூவை S.இலக்ஷ்மிகாந்தன் யாதவ், +966-509434437, பூவை R.முருகானந்தம் யாதவ்,+966-507892431, மாயபுரம் P.ஆதி யாதவ்,+966-562932081, தேவகோட்டை K.சந்திரசேகர் யாதவ்,+966-546713585, N.செல்லையன் யாதவ்,+966-502956056, திருப்பாலை D.முருகன் யாதவ், +966-502124491, வானி நேரு யாதவ்,+966-506494437,புத்தேந்தல் S.சங்கர் யாதவ்,+966-567743165, பொன்னக்கனேரி S.P.பாலகிருஷ்ணன் யாதவ்,+966-50936317, (ரெகுநாதபுரம்)மதுரை K.தாமரைசெல்வம் யாதவ்,+966-559513882, ரெகுநாதபுரம் B.தங்கமணி யாதவ்,+966-542656334, இராமநாதபுரம் காசிகண்ணன் யாதவ்,+966-599873160,
    மற்றும் யாதவ இன போராளிகள்…….!!!!!!!

    “யாதவ மகாசபை – சௌதி அரேபியா”

    Reply
    Ilango said

    December 7, 2010 at 10:39 pm e
    Thanks for your support.

    Regards
    Ilango Yadav(Mettukkollai-Ramnad)

    Reply
    பூவை எஸ்.இராமமூர்த்தி யாதவ், பூவளத்தூர், said

    December 7, 2010 at 11:42 pm e
    உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே!

    “இப்படை தோற்கின்… எப்படை வெல்லும்”

    அந்நிய நாடுகளில் இருந்து கொண்டு ….- நமது
    யாதவ புண்ணிய பூமியை நினைத்து குரல் கொடுக்கும் யாதவ இன போராளிகளே….,யாதவ மகாசபை உறவுகளே…..வணக்கங்கள்! வாழ்த்துக்கள்!!
    “மனித குலத்துக்கு கீதை தந்த ஸ்ரீ கண்ணனைப் போல்…..மா(யா)தவ குலத்துக்கு நல்ல பாதை தந்து யாதவ இனத்தை பெருமைப் படுத்திய ஆயர்குல தலைவன் , யாதவ மகாசபை தேசியத் தலைவர் டாக்டர் தேவநாதன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை நிகழ்த்தும் இராமநாதபுரம் மாவட்டம் “தேவிபட்டினம்” நகரில் நடக்கும் “யாதவ மக்களை ஒருங்கிணைக்கும் விழிப்புணர்வு மாநாடு” சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன்.!
    ஆண்ட பெருமையை நிலை நாட்ட……,இழந்த உரிமையை மீட்டெடுக்க…..,ஆயர்குல மக்களுக்கு அரசியல் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த……..!!!!!

    “அரசியல் மற்றும் வாழ்வுரிமை மீட்பு மாநாடு – ஜனவரி 30 – சென்னை”

    ஆயர் இனமே ஒன்றுபடு! யாதவ உரிமயை வென்றுவிடு!!

    உணர்வுகளோடு…….
    பூவை எஸ்.இராமமூர்த்தி யாதவ்,
    மற்றும்
    யாதவ சங்கம் – பூவளத்தூர்,
    இராமநாதபுரம் – மாவட்டம்
    +91-9487166223

    Reply
    Ilangovan said

    December 8, 2010 at 6:48 am e
    Dear Brother,

    thanks for your support and wishes.

    ILANGOVAN-Mettukkollai-Devipattinam

  71. உலகத்தமிழ் யாதவ சொந்தங்களே
    anaivarum onrupada entha enaiya thalathinai uruvaakkiya yadava sontham mr raaja moorthy mr paala murugan eruvarukkum mudalil nantri
    yadava sonthankal anaivarum anaithu yadava maha sabai meetingilum kalanthu kolla vendukiren
    poovai s lakshmikanth yadav
    pookkulam ss sekar yadav
    matrum yadava sonthangal

  72. பெருமைக்குறிய உலகத்தமிழ் யாதவ சொந்தங்களுக்கு வணக்கங்கள்…! ஆயிரம்……..!!!!!!!!!!!!!!!!!!!!!

    “நீதியின் தீபங்கள் கைகளில் ஏந்திடும்
    இலட்சிய பயணம் இது! – இதில்
    சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயம் இது!!”

    “புதியதோர் உலகம் செய்வோம்! கண்ணன் சொன்ன கீதை வழி செல்லும் ஆயர்குல தலைவர் தேவநாதன் வழியில் அணி வகுப்போம்!! உரிமைகளை வென்று எடுப்போம்!!!”

    வரலாற்று சிறப்புமிக்க சீர்மிகு சிவகங்கை , இராமநாதபுரம் கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் “யாதவர் கொடி” சென்னை கோட்டையிலும் பறக்கட்டும்!
    சென்னை ஜனவரி 30 -ல் நடைபெறும் “யாதவ எழுச்சி” மாநாட்டின் வெற்றிகள் திக்கட்டும் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.

    வாழ்த்துக்களுடன்….
    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    (மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்),
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள் – தென் மண்டலம் (அசீர் பகுதி),
    சௌதி அரேபியா

  73. பெருமைக்குறிய உலகத்தமிழ் யாதவ சொந்தங்களுக்கு வணக்கங்கள்…! ஆயிரம்……..!!!!!!!!!!!
    “நீதியின் தீபங்கள் கைகளில் ஏந்திடும்
    இலட்சிய பயணம் இது! – இதில்
    சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயம் இது!!”
    “புதியதோர் உலகம் செய்வோம்! கண்ணன் சொன்ன கீதை வழி செல்லும் ஆயர்குல தலைவர் தேவநாதன் வழியில் அணி வகுப்போம்!! உரிமைகளை வென்று எடுப்போம்!!!”
    வரலாற்று சிறப்புமிக்க சீர்மிகு சிவகங்கை , இராமநாதபுரம் கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் “யாதவர் கொடி” சென்னை கோட்டையிலும் பறக்கட்டும்!
    சென்னை ஜனவரி 30 -ல் நடைபெறும் “யாதவ எழுச்சி” மாநாட்டின் வெற்றிகள் திக்கட்டும் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.
    வாழ்த்துக்களுடன்….
    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    +966-502-940-739
    (மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்),
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள் – தென் மண்டலம் (அசீர் பகுதி),
    சௌதி அரேபியா

  74. (பிழை திருத்தங்களுடன்)
    பெருமைக்குரிய உலகத்தமிழ் யாதவ சொந்தங்களுக்கு வணக்கங்கள்…! ஆயிரம்……..!!!!!!!!!!!
    “நீதியின் தீபங்கள் கைகளில் ஏந்திடும்
    இலட்சிய பயணம் இது! – இதில்
    சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயம் இது!!”
    “புதியதோர் உலகம் செய்வோம்! கண்ணன் சொன்ன கீதை வழி செல்லும் ஆயர்குல தலைவர் தேவநாதன் வழியில் அணி வகுப்போம்!! உரிமைகளை வென்று எடுப்போம்!!!”
    வரலாற்று சிறப்புமிக்க சீர்மிகு சிவகங்கை , இராமநாதபுரம் கோட்டையில் பட்டொளி வீசி பறக்கும் “யாதவர் கொடி” சென்னை கோட்டையிலும் பறக்கட்டும்!
    சென்னை ஜனவரி 30 -ல் நடைபெறும் “யாதவ எழுச்சி” மாநாட்டின் வெற்றிகள் திக்கட்டும் பரவட்டும் என்று வாழ்த்துகிறேன்.
    வாழ்த்துக்களுடன்….
    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    +966-502-940-739
    (மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்),
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள் – தென் மண்டலம் (அசீர் பகுதி),
    சௌதி அரேபியா

    • SS SEKAR YADAV said

      பரந்த மனம் கொண்ட சகோதரா
      நன்றி நன்றி நன்றி
      யாதவ மகாசபை சொந்தங்கள் – தென் மண்டலம் (அசீர் பகுதி),
      சௌதி அரேபியா

      • M.R.VignesYadav said

        பரந்த மனம் கொண்ட சகோதரா நன்றி நன்றி

  75. SS SEKAR YADAV said

    DEAR YADAVA SONTHAME
    Thank u very much
    SS YADAV SEKAR

  76. PaulMuruganyadav J said

    Hi friends,we have to support people whoever is doing good for yadav people. Mr.DEVANATHAN SIR is telecasting 2hrs everyday in Win TV. ThINK ABOUT SUN TV and other TV’ss. The advertisement cost will be charged for every second. He is growing polittical leader for yadav people and also he has media to deliver his ideas. We hope the significance of yadavs in politics will come in true through Mr.devanathan. I heard thorugh ss sekar, He is not allowing studdents and drunken peole in his meeting and also he is arranging meetings on sundays. This all are good qualiites for the growing leader. I asked my father to attend most of his meetings. MBC quota for yadar is still in dream. Fo rthat We need some leader to fight against govt to get MBC quota.I support devanthan sor and i will try to inform many online memebers about his leadership qulaities.
    by paulmuruganyadav.

    • SS SEKAR YADAV said

      THANKS FOR UR BEST COMMENTS

    • வணக்கம் யாதவ சொந்தங்களே
      திரு.பாலா சார்,திரு.இளங்கோ சார்,திரு.தினேஷ் சார் மற்றும் இங்கு தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடும் யாதவ குலத்தின் போராளிகள் அனைவரும் தொடர்ந்து கருத்துக்கள் வெளியிடுமாறு கேட்டுக்கிறேன்
      என்னைப்போன்ற யாதவ குலத்தின் மாணவச்செல்வங்களும் சாதனைபுரிய குறிப்புகள் வெளியிடவும்.நானும் சாதனை பல நிகழ்த்த கனவு காண்கிறேன்,என்னைப்போன்ற யாதவ குலத்தின் மாணவச்செல்வங்களின் கணவு மெய்ப்பட யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியளில் அரசாங்கம் சேர்க யாதவர்கள் அனைவரும்
      டாக்டர் தி.தேவனாதன் அவர்கள் கூட்டியுள்ள வாழ்வுரிமை மீட்வு மாநாட்டுக்கு குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்கவேண்டுகிறேன்
      எஸ்எஸ் சுகனேஷ் யாதவ்
      லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி
      பரமக்குடி-இராமனாதபுரம் மாவட்டம்
      sssuganeshyadav@gmail.com

      • Hai Machan,
        i really agree to your comments and innovation.you continue to improve himself this is better for future you and our yadava caste.

        Regards,
        Veeramani M,
        Saudi arabia,
        +966-530072517

  77. Navaneethakrishnan R said

    Aandavanai Kandavanum Illai,
    Yadavanai Vendravanum Illai.

    • நவநீதன் யாதவ் அண்ணா ……சிறப்பு! உங்களுக்கே உரித்தான யாதவ வீர வரிகள் …!!!!
      ” ஆண்டவனை கண்டவனும் இல்லை!
      யாதவனை வென்றவனும் இல்லை!!”

      ஆம்! உண்மைதான் அண்ணா…..உண்மைதான்!
      நாம் யாதவ மாவீரன் “அழகுமுத்து யாதவின் வீரமண்ணில் பிறந்தவர்கள்! நாம் ஒற்றுமையாக ஓர் குடையின் கீழ் ……
      “மா”தவம் செய்திருக்க வேண்டும் இந்த “தேவ… நாதனை” பெற்றமைக்கு….என்று யாதவ உலகமே போற்றும்…ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் தலைமையில் பயணிப்போம் என்றால் …..

      “யாதவனை வெல்வதற்கு….புதிய ஒரு இனம் பிறந்து வரவேண்டும்” உண்மைதான்!
      “ஆண்டவனை கண்டவனும் இல்லை!
      யாதவனை வென்றவனும் இல்லை!!”

      இவ்வுலகை ஆள்வதற்கும்…..உரிமையோடு வாழ்வதற்கும் படையென திரளுவீர்…..!!!!!!!!!

      “வாழ்வுரிமை மீட்பு மாநாடு – சென்னை ஜனவரி 30”

      ஆயவர் இனமே ஒன்றுபடு! யாதவ உரிமையை வென்றுவிடு!!

      • நன்றி நன்றி நன்றி
        தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு
        யாதவ சொந்தங்களை உற்சாகப்படுத்தும் முகவை இளங்கோ யாதவ் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

      • hi uncle how r u
        thanks for ur best comments ur really geat yadava sinthanaiyaalar
        naamellam erukkumpotho kandippaaka yadavam nilathirukkum yaralum vella mudiyathu onrupaduoom ventukaattuoom january 30th 2011 yadavar vazhpurimai maanaattil
        jai yadavam
        ss suganesh yadav
        paramakudi ramnad tn india

  78. நன்றி சகோதரர் பாலமுருகன் அவரகளுக்கு
    உங்கள் சேவை யாதவ மகா சபைக்கு தேவை
    யாதவ மகா சபை தேசிய தலைவர்
    டாக்டர் தி தேவநாதன் அவர்களின் பணி மிகவும் பாராட்டக்கூடியது
    தெளிவான விளக்கம் தொலைபேசியில்

  79. நன்றி! நன்றி!! நனறி!!!

  80. DEAR LOVELY YADAVA BROTHERS & SISTERS I AM VERY HAPPY TO BORN In YADAVA BECAUSE OURS IS GREAT

    ONE REQUEST MR D DEVANATHAN PRESIDENT OF YADAVA MAHA SABA YOU PLEASE CONSIDER THE VILLAGE LEVEL YADAVA PEOPLES ADDRESS PALACHERIKKADU ,PERAVURANI TK, THANJAVUR DT MORE THAN 5000 FAMILYs AVAILABLE IN OUR YADAVA FAMILY.

    PLEASE GIVE YOUR CONTACT NO FOR FURTHER YADAVA ASSIGNMENTS MY CONTACT NO IS 9003304564 MY NAME IS C SARAVANAN.

  81. ilango said

    Hi Yadav guys….this is ilango yadav from Ramnad(Devipattinam-Mettukkollai).

    We have a Yadav Community awareness meeting in Devipattinam on December 18th.
    Head : Dr,T.Devanathan

    Please inform to our yadav relatives to come and participated in Yadav Meeting.

    Please contact: 09944232231

    • அன்பு யாதவ சொந்தங்களே!

      “ஆண்ட பெருமக்கள் நாம் ஆள வேண்டும்!
      நீண்டநாள் கனவுகள் நிறை….வேற வேண்டும்!!”

      “யாதவத்தின் காவலர்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் தலைமை ஏற்று எழுச்சியுரை நிகழ்த்தும்…….யாதவ இன மக்களை ஒன்றிணைக்கும் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் 18-12-2010 மற்றும் சீர்மிகு சிவகங்கை சீமையில் 22-12-2010 “யாதவ விழிப்புணர்வு மாநாடு” வெற்றி
      பெற யாதவ சொந்தங்கள் அலைகடலென திரண்டு மாநாட்டை வெற்றி பெறச்
      செய்வீர்! யாதவ உரிமைகளை வென்றெடுப்பீர்!!

      யாதவ பெருமக்களை வரவேற்று வணங்கும்…வாழ்த்தும்…..
      பூவை எஸ். இராமமூர்த்தி யாத்வ்,
      +91-9487166223,யாதவ சங்கம், பூவளத்தூர்,
      பூவை எஸ். இலக்ஷ்மிகாந்தன் யாதவ்,
      +966-509434437,
      யாதவ மகாசபை, சௌதி அரேபியா.

  82. ilango said

    தொலைவில் வாழும் யாதவ சொந்தங்களே ! தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் இல்லங்களை!
    வர சொல்லுங்கள் மாநாட்டுக்கு ! வாழ்ந்து காட்டுவோம் உலகிற்கு !

    ராமேஸ்வரம்
    தங்கச்சிமடம்
    பட்டனம்காத்தான்
    இரகுநாதபுரம்
    பருத்திகாட்டுவலசை
    நைனாமரைக்கான்
    பெரியபட்டினம்
    வண்ணாங்குண்டு
    முதுகுளத்தூர்
    ஏர்வாடி
    தேர்போகி
    அழகன்குளம்
    பொன்குளம்
    கொவில்கரை
    அத்தியூத்து
    வேளாங்குளம்
    நாரல்
    எருமப்பட்டி
    பாப்பநேந்தல்
    மேட்டுக்கொல்லை
    பெரிய சம்பை
    சின்ன சம்பை
    பத்தநேந்தல்
    முத்து இரகுநாதபுரம்
    மாதவனூர்
    பூத்தவண்டி
    வட்டகுடி
    கழனிக்குடி
    கோகுலவாடி
    அம்மாரி
    குயவன்குடி
    மானாமதுரை
    சிவகங்கை
    பேராவூரணி
    பூக்குளம்
    மாடக் கோட்டை
    கமுதி
    காளையார் கோவில்
    திருவாடனை
    உப்பூர்
    திருப்பாலைக்குடி
    மாயாகுளம்
    கொம்பூதி
    தேவகோட்டை
    ஆர் எஸ் மங்களம்
    காரைக்குடி
    அபிராமம்
    உடையநாதபுரம்
    பனைக்குளம்
    புத்தேந்தேல்
    அச்சுந்தன்வயல்
    ஆற்றங்கரை
    பத்திராதரவை
    வேலானூர்
    நைனார்கோவில்
    கார்குடி
    பரமக்குடி
    பார்த்திபனூர்
    கமுதக்குடி
    செல்வநாயகபுரம்
    காரேன்தல்
    காவனூர்
    இடயன்வலசை
    பாம்பூர்
    சாம்பக்குளம்
    உடைகுளம்
    மகிண்டி
    தூவல் கிருஷ்ணாபுரம்
    விளங்குலத்தூர்
    வெண்ணீர் வாய்க்கால்
    வெங்கல குறுச்சி
    அலங்காநூர்
    காக்கூர்
    செம்பொன் குடி
    ராமலிங்கபுரம்
    பொதி குளம்
    காமாட்சி புரம்
    பருத்தி குளம்
    அச்சன் குளம்
    கொட்ட குடி
    ராமநாதபுரம்
    தேவிபட்டினம்
    விளக்கநேந்தால்
    அகத்தாரி இருப்பு
    சுப்பராய புரம்
    சிறுபோது
    இதம்பாடல்
    உத்திர கோச மங்கை
    புக்குளம்
    கருமல்
    காஞ்சி பட்டி
    மீசல்
    கருப்பனமடம்
    இளையான்குடி
    புல்லந்தை
    வேம்பத்தூர்
    பேராவூர்
    பாலசெரிக்காடு
    ராசாக்க வயல்
    பொன்னக்கனேரி
    வைகை
    மாயபுரம்
    பூவை
    கீழ பனையடி ஏந்தல்
    ஏந்தல்
    சோழந்தூர்
    கீழ கோட்டை
    வாகை குளம்
    அரிய நந்தல்
    போகலூர்
    விளத்தூர்
    சாயல் குடி
    கடலாடி
    மாந்தளி
    தொகவூர்

    • அன்பு யாதவ சொந்தங்களே!

      “ஆண்ட பெருமக்கள் நாம் ஆள வேண்டும்!
      நீண்டநாள் கனவுகள் நிறை….வேற வேண்டும்!!”

      “யாதவத்தின் காவலர்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் தலைமை ஏற்று எழுச்சியுரை நிகழ்த்தும்…….யாதவ இன மக்களை ஒன்றிணைக்கும் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் 18-12-2010 மற்றும் சீர்மிகு சிவகங்கை சீமையில் 22-12-2010 “யாதவ விழிப்புணர்வு மாநாடு” வெற்றி
      பெற யாதவ சொந்தங்கள் அலைகடலென திரண்டு மாநாட்டை வெற்றி பெறச்
      செய்வீர்! யாதவ உரிமைகளை வென்றெடுப்பீர்!!

      யாதவ பெருமக்களை வரவேற்று வணங்கும்…வாழ்த்தும்…..
      பூவை எஸ். இராமமூர்த்தி யாதவ்,

      +91-9487166223,யாதவ சங்கம், பூவளத்தூர்,
      பூவை எஸ். இலக்ஷ்மிகாந்தன் யாதவ்,
      +966-509434437,
      யாதவ மகாசபை, சௌதி அரேபியா.

    • ஹய் வணக்கம்,
      இளங்கோ யாதவ் அங்கில்
      யாதவன் அறிவில் ஆதவன்
      யாதவன் பழகுவதி் இனிமையானவன்
      யாதவன் பண்பில் முதன்மையானவன்
      யாதவன் வீரத்திலும்,விவேகத்திலும் முன்னுதரனமானவன்
      எனவே மாநாட்டுச் செய்தியறிந்த அனைத்து யாதவகுலத்தின் போரளிகளும்,வீராங்களைகளும்
      அணி அணியாய் வாகனங்களில் புரப்பட்டு வருவார்கள்
      இராமநாதபுரம் மாவட்டத்தின்
      புன்னியதளம் தேவிபட்டினத்திற்கு வருகைதந்து
      நமது ஆயர்குல தவலவன்
      டாக்டர் தி.தேவநாதனின் கரத்தினை வழுப்படுத்துவார்கள்
      வருவார்கள் உணர்வுள்ள யாதவர்கள்
      வாழ்வுரிமை மாநாட்டின் கலந்தாய்வுகூட்டத்திற்கு
      வருவார்கள் உணர்வுள்ள யாதவர்கள்
      எஸ்எஸ் சுகனேஷ் யாதவ்
      லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி
      பரமக்குடி-இராமனாதபுரம் மாவட்டம்
      sssuganeshyadav@gmail.com

    • ஹாய் திரு.இளங்கோ யாதவ்
      மனமார்ந்த பாரட்டுக்கள்
      we have to support people whoever is doing good for yadav people
      “யாதவத்தின் காவலர்” ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் தலைமை ஏற்று எழுச்சியுரை நிகழ்த்தும்…….யாதவ இன மக்களை ஒன்றிணைக்கும் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் 18-12-2010 மற்றும் சீர்மிகு சிவகங்கை சீமையில் 22-12-2010 “யாதவ விழிப்புணர்வு மாநாடு” வெற்றி
      பெற யாதவ சொந்தங்கள் அலைகடலென திரண்டு மாநாட்டை வெற்றி பெறச்
      செய்வீர்! யாதவ உரிமைகளை வென்றெடுப்பீர்!!

    • NIVASH said

      brother thennavanoor vidinga inga 100 yadavar familys iruku

  83. “உரிமைகளை வென்றெடுக்க – யாதவ
    உணர்வுகளை வெளியுலகம் கண்டு வியக்க…….!!!!!!”

    சென்றடைவீர்…..!சென்றடைவீர்……!! எங்களது ஆதவன்…. யாதவ இளைஞர்களின் எழுச்சி காவலர் ஆயர்குல தலைவர் அய்யா டாக்டர் தேவநாதன் அவர்கள் தலைமை ஏற்கும் இடையர் குல திருவிழா….என்று நாங்கள் சிறப்புடன் அழைக்கும்….இராமநாதபுரம் மாவட்டம் – தேவிபட்டினம் 18-12-2010 மற்றும் சிவகங்கை சீமையில் 22-12-2010 -ல் நடக்க இருக்கும் ….”யாதவ உறவுகள் ஒன்றிணைந்து உரிமைகள் கோரும் விழிப்புணர்வு மாநாடு” சிறக்க வாழ்த்துகிறோம்…..!!!!!!!!!!!!

    வாழ்த்தும் யாதவ அரும்புகள்……
    பூவை பா.சந்தானபாரதி யாதவ்,
    பூவை ச.பார்த்தசாரதி யாதவ்,
    பூவை இரா.சற்குணகோகுல் யாதவ்,
    பூவை இல.சஞ்சய்காந்த் யாதவ்,
    பூவளத்தூர்,இராமநாதபுரம் மாவட்டம்,
    +91-9487166223

    • எத்திசையும் புகழ்மணக்க இருந்து வரும்
      இனிய யாதவ சொந்தங்களே!
      அத்தனை பேரும் அமர்க்களமாய் ஆர்ப்பரிப்பீர்!!
      தேவிபட்டினத்தில்…….!!!

      சிங்க நடைபோட்டு சிவகங்கை சீமை நோக்கி…..
      சீறி வாருங்கள் சிங்கார காளையரே!
      மாண்புள்ள யாதவகுல மங்கையரும் அணி அணியாய் திரள்வீர்
      அரண்மனை வாசல் நோக்கி!!

      உண்மை யாதவர்கள் அனைவரும் உத்தம தலைவர்
      தேவாவின் தலைமையை நோக்கி…..!
      சிவப்பு கம்பளம் விரித்து – நம்
      சிங்கார தலைவனை சிகரத்தில் ஏற்றுங்கள்!!

      யாதவன் என்று சொல்லுங்கள்! தலை நிமிர்ந்து நில்லுங்கள்!!

      வணங்கி வரவேற்கும்…….
      வைகை நா.பிச்சைமணி யாதவ்,
      +966-502-940-739
      (மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்),

      மற்றும்….
      யாதவ மகாசபை சொந்தங்கள்,
      தென் மண்டலம் – அசீர் பகுதி,
      சௌதி அரேபியா.

  84. வணக்கம்
    வாழ்க யாதவ சொந்தங்களே!
    இராமநாதபுரம் மாவட்டம்
    தேவிபட்டினத்தில் 18-12-2010
    மற்றும் சிவகங்கை சீமையில் 22-12-2010 -ல்
    நடக்க இருக்கும் மாநாடு
    யாதவ சொந்தங்களை ஒன்றிணைத்து
    உரிமைகள் கோரும்
    விழிப்புணர்வு மாநாடு”
    சிறக்க வாழ்த்துகிறோம்
    வீரமணிமலைக்ண்ணு யாதவ் MCA.,
    யாதவ மகாசபை சொந்தங்கள்
    வேதியரேந்தல்-மானமதுரை
    செல்.9790 97 8885
    9840 74 9849

    • ilango said

      hi Veeramani, How are you,This is ilangovan from bangalore.I am maintaining this site.We have to do so many help to our community.

      Cell:09886515447

      • Hai Mr.Ilango How Are You.. Saudi Arabia our relatives all are good.. we have to do so many placement arrange our yadava relatives. You Know Mr. s.s.sekar. He is also already doing this job.. he is arranging alreday jobs in our relatives people in saudi arabia and also he is maintaing one more website also.. this website also currently running ..website name:www.ymsgulfyadava.com

      • யாதவர் பேரவை said

        hi…I am fine.whats about you..r u in MNM or ?. I knew mr.SS.Sekar.He is very good person,putting 100% effort to our yadav community.Thanks ILANGO

      • M.R.VignesYadav said

        hi VeeramaniYadav, Your Website New & Event Marqee Very fast speed level 1 apt (www.ymsgulfyadava.com)

      • muthuselvam yadav said

        hai anna .en marathuta pathi ya.nan thanjavur la padikran.native place ramnad than .nabakamiruka
        .meeting appram en pasala

    • M.R.VignesYadav said

      M.R.VignesYadav

      Sir Please Sent Contant am Finish Your Website Now Am Working S/W Engg cell 9600506273

  85. C.MURUGAN YADAV said

    nam iyakkam vetriperum enpathil perumai kolkiren

  86. என் இனிய யாதவ சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்……..!

    தேவிபட்டினத்திலுள்ள யாதவ சொந்தங்களின் சார்பாக இந்த கவிதையை நமது ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!

    தலைவா வணக்கம்!
    உன்னை தவமாய் பெற்று
    இந்த யாதவ மக்களுக்கு தந்த
    உனது பெற்றோருக்கு முதல் வணக்கம்!
    கிரகங்களை கழிப்பதற்கு
    நவக்கிரகங்களை தேடி வருவது
    வழக்கம்!
    இன்று
    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள
    கிரகங்களை போக்க
    யாதவர்களாகிய நாம்…
    தேவிபட்டினத்தில்
    சூழுரை ஏற்போம்…
    இன்று!
    நாடு எப்படி இருக்கிறது
    மூச்சையடக்கி முத்து எடுத்தவன்
    உப்பு விலையைக் கேட்டு
    உயிரை விடும் நிலை
    பழம் இனிக்கிறது என்று!
    வாய் வைத்தால்…
    விலையை கேட்டவுடன்
    வாய் கசக்கிறது…
    தலைவா…
    இந்த தேசம் மாறவேண்டும்
    அதற்காக நீ வாழவேண்டும்
    யாதவர்கள் என்ன…
    பொல்லாதவர்களா?
    இல்லையே!
    எல்லா அரசியல் வாதிகளும்
    காசை கரக்கும் போது!
    நாம் மட்டும் தானே…
    இந்த பாலாப் போன தேசத்திற்கு
    தாயாக…
    பாலூட்டி மகிழ்கிறோம்!
    பூவிற்கே…
    ஜாதி மல்லி என்கிறபோது
    இந்த…
    பூமியை ஆண்ட – நாம்
    சாதியை சொல்லக் கூடாதா?
    இன்றைய அரசியல் வாதிகள்
    இதோ விடிகிறது என்று
    கிழக்கை காட்டிவிட்டு
    நமது வீட்டின் விளக்கை திருடியவர்கள்
    இவர்கள்
    தலைவா…நீ
    புதிய களம் போடு
    அதில் போர் தொடுக்க நாங்கள்
    காத்திருக்கிறோம்
    நீ…
    விடியலுக்காக காத்திருக்கின்றாய்…
    புரிகிறது
    விடியலே…
    உன்னால் தான் ஏற்பட வேண்டும்
    புறப்படு!
    தலைவா
    முதலில் நீ விதைபோடு
    பின்…
    நாங்கள் தானாகவே…
    வீரியமாய் முளைத்திடுவோம்!
    எந்த ஆட்சியானாலும்…
    கலைத்துத் தான்
    நமது ஆட்சியாளர்களுக்கு பழக்கம்…
    தலைவா…
    நீ வந்து தான்
    வறுமை என்னும்
    ஆட்சியை கலைக்க வேண்டும்
    செல்லரித்த ஏடுகளாய்!
    யாதவ சமுதாயம் இருந்தது போதும்
    இந்நாட்டு…
    செப்பேடுகளாய்
    நாம் மாறும் நாள்
    வெகு தொலைவில் இல்லை
    எங்கள்
    கோகுலத்து கண்ணனே…
    நீ
    நினைத்தால் இன்று
    எதுவும் செய்ய முடியும்
    சிந்தனை செய்
    புதியதோர் உலகம் படைப்பாய்…
    தலைவா!
    நீ – வீரநடை போடு!
    அது…
    நிலவில்
    ஆம்ஸ்ட்ராங் கண்ட
    நடையாகட்டும்
    தனி மரமாய் இருந்த
    இச்சமுதாயத்தை
    பூத்துக் குலுங்கும்
    தோப்பாக்கிய
    விஞ்ஞான விவசாயி நீ!
    பெற்ற பிள்ளைக்கு
    பெயர் வைப்பது…
    பெற்றோரின் கடமை
    தலைவா…
    எங்களுக்கும்
    இச்சமுதாயத்திற்கும்
    நற்பெயர் சூட்டி
    நல்வழி காட்டுவது
    உமது கடமை
    தலைவா…
    உன் சமுதாய பணி தொடர
    உன் அரசியல் பணி தொடர
    அன்புடன்
    வாழ்த்தி விடைபெறுகிறேன்.
    நன்றி!

    வாழ்த்துக்களுடன்…….

    திலகா யாதவ்,
    மாநில மகளிர் அணி செயலாளர்,
    யாதவ மகாசபை,

    • யாதவ மக்களின் கனவுகளை நனவாக்க ……
      உன் கருத்தை கவிதையாக்கி
      ஆயர்குல தலைவனை
      வாழ்த்திய வெற்றித் திலகமே!

      உன் கவிதையை உண்மையாக்க
      களம் அமைத்து
      உன்னோடு கைகோர்த்து போராட
      காத்திருக்கும்…
      பூத்திருக்கும்…

      ப்ரியமுடன்
      பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
      யாதவ மகாசபை, சௌதி அரேபியா.
      +966-509-434-437

    • M.R.VignesYadav said

      வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
      அன்பான வேண்டுகோள்
      January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
      கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்…

      • JANUARY 30 ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு
        எங்கள் கிராமத்திலிருந்து
        ஒரு வாகனத்திற்கு ஏற்ப்பாடு செய்துள்ளேன்
        இதுபோல ஒவ்வொரு யாதவனும்
        முடிந்தால் ஏற்ப்பாடு செய்யவும்
        தலைவர் DR.தேவநாதன் யாதவ்
        ராமராக இருக்கும்போது
        நாமேன் அணிலாக மாறக்கூடாது?
        இந்த மாநில மாநாடு
        இரண்டகவது மாநில மாநாடு மட்டுமல்ல
        இருண்டு கிடக்கும் யாதவர்களுக்கு
        இருள் நீக்கி
        ஒளி கிடைக்க வழி செய்யும் மாநாடு
        இந்த ஒரு மாதம் மட்டும்
        வீண் செலவுகளை குறைத்து
        வாழ்வுரிமை மாநாட்டை நினைத்து
        சிக்கனமாக இருந்து
        கையில் காசில்லை
        கடன் கொடுப்பார் யாருமில்லை
        மாநாடு செல்ல மனமிருக்குஎன்று
        சொல்லும் நல்ல உள்ளங்களுக்கு செலவு செய்து
        மாநாட்டுக்கு உடன் அழைத்து செல்ல முயலுங்கள்
        யாதவர்களும் யாதவமும்
        உங்களின் நல்ல மனதை மனதார பாராட்டும்
        எம். சந்திர சேகர் யாதவ் MCA .,
        (S/O எல்.முனியசாமி யாதவ் .,யாதவர் சங்கதலைவர்
        முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலவி கிராமம்
        ராமநாதபுரம் மாவட்டம்)
        சவுதி அரேபியா

  87. (பிழைத்திருத்தங்களுடன்)

    என் இனிய யாதவ சொந்தங்களே! உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கம்……..!

    தேவிபட்டினத்திலுள்ள யாதவ சொந்தங்களின் சார்பாக இந்த கவிதையை நமது ஆயர்குல தலைவன் டாக்டர் தி.தேவநாதன் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்!

    தலைவா வணக்கம்!
    உன்னை தவமாய் பெற்று
    இந்த யாதவ மக்களுக்கு தந்த
    உனது பெற்றோருக்கு முதல் வணக்கம்!
    கிரகங்களை கழிப்பதற்கு
    நவக்கிரகங்களை தேடி வருவது
    வழக்கம்!
    இன்று
    தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள
    கிரகங்களை போக்க
    யாதவர்களாகிய நாம்…
    தேவிபட்டினத்தில்
    சூளுரை ஏற்போம்…
    இன்று!
    நாடு எப்படி இருக்கிறது
    மூச்சையடக்கி முத்து எடுத்தவன்
    உப்பு விலையைக் கேட்டு
    உயிரை விடும் நிலை
    பழம் இனிக்கிறது என்று!
    வாய் வைத்தால்…
    விலையை கேட்டவுடன்
    வாய் கசக்கிறது…
    தலைவா…
    இந்த தேசம் மாறவேண்டும்
    அதற்காக நீ வாழவேண்டும்
    யாதவர்கள் என்ன…
    பொல்லாதவர்களா?
    இல்லையே!
    எல்லா அரசியல் வாதிகளும்
    காசை கறக்கும் போது!
    நாம் மட்டும் தானே…
    இந்த பாழாப் போன தேசத்திற்கு
    தாயாக…
    பாலூட்டி மகிழ்கிறோம்!
    பூவிற்கே…
    ஜாதி மல்லி என்கிறபோது
    இந்த…
    பூமியை ஆண்ட – நாம்
    சாதியை சொல்லக் கூடாதா?
    இன்றைய அரசியல் வாதிகள்
    இதோ விடிகிறது என்று
    கிழக்கை காட்டிவிட்டு
    நமது வீட்டின் விளக்கை திருடியவர்கள்
    இவர்கள்
    தலைவா…நீ
    புதிய களம் போடு
    அதில் போர் தொடுக்க நாங்கள்
    காத்திருக்கிறோம்
    நீ…
    விடியலுக்காக காத்திருக்கின்றாய்…
    புரிகிறது
    விடியலே…
    உன்னால் தான் ஏற்பட வேண்டும்
    புறப்படு!
    தலைவா
    முதலில் நீ விதைபோடு
    பின்…
    நாங்கள் தானாகவே…
    வீரியமாய் முளைத்திடுவோம்!
    எந்த ஆட்சியானாலும்…
    கலைத்துத் தான்
    நமது ஆட்சியாளர்களுக்கு பழக்கம்…
    தலைவா…
    நீ வந்து தான்
    வறுமை என்னும்
    ஆட்சியை கலைக்க வேண்டும்
    செல்லரித்த ஏடுகளாய்!
    யாதவ சமுதாயம் இருந்தது போதும்
    இந்நாட்டு…
    செப்பேடுகளாய்
    நாம் மாறும் நாள்
    வெகு தொலைவில் இல்லை
    எங்கள்
    கோகுலத்து கண்ணனே…
    நீ
    நினைத்தால் இன்று
    எதுவும் செய்ய முடியும்
    சிந்தனை செய்
    புதியதோர் உலகம் படைப்பாய்…
    தலைவா!
    நீ – வீரநடை போடு!
    அது…
    நிலவில்
    ஆம்ஸ்ட்ராங் கண்ட
    நடையாகட்டும்
    தனி மரமாய் இருந்த
    இச்சமுதாயத்தை
    பூத்துக் குலுங்கும்
    தோப்பாக்கிய
    விஞ்ஞான விவசாயி நீ!
    பெற்ற பிள்ளைக்கு
    பெயர் வைப்பது…
    பெற்றோரின் கடமை
    தலைவா…
    எங்களுக்கும்
    இச்சமுதாயத்திற்கும்
    நற்பெயர் சூட்டி
    நல்வழி காட்டுவது
    உமது கடமை
    தலைவா…
    உன் சமுதாய பணி தொடர
    உன் அரசியல் பணி தொடர
    அன்புடன்
    வாழ்த்தி விடைபெறுகிறேன்.
    நன்றி!

    வாழ்த்துக்களுடன்…….

    திலகா யாதவ்,
    மாநில மகளிர் அணி செயலாளர்,
    யாதவ மகாசபை,

    • யாதவ மக்களின் கனவுகளை நனவாக்க ……
      உன் கருத்தை கவிதையாக்கி
      ஆயர்குல தலைவனை
      வாழ்த்திய வெற்றித் திலகமே!

      உன் கவிதையை உண்மையாக்க
      களம் அமைத்து
      உன்னோடு கைகோர்த்து போராட
      காத்திருக்கும்…
      பூத்திருக்கும்…

      ப்ரியமுடன்
      பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
      யாதவ மகாசபை, சௌதிஅரேபியா.
      +966-509-434-437

    • எங்கள் கிராமத்திலிருந்து
      ஒரு வாகனத்திற்கு ஏற்ப்பாடு செய்துள்ளேன்
      இதுபோல ஒவ்வொரு யாதவனும்
      முடிந்தால் ஏற்ப்பாடு செய்யவும்
      தலைவர் dr தேவநாதன் யாதவ்
      ராமராக இருக்கும்போது
      நாமேன் அணிலாக மாறக்குடாது?
      இந்த மாநில மாநாடு
      இரண்டகவது மாநில மாநாடு மட்டுமல்ல
      இருண்டு கிடக்கும் யாதவர்களுக்கு
      இருள் நீக்கி
      ஒளி கிடைக்க வழி செய்யும் மாநாடு
      இந்த ஒரு மாதம் மட்டும்
      வீண் செலவுகளை குறைத்து
      வாழ்வுரிமை மாநாட்டை நினைத்து
      சிக்கனமாக இருந்து
      கையில் காசில்லை
      கடன் கொடுப்பார் யாருமில்லை
      மாநாடு செல்ல மனமிருக்குஎன்று
      சொல்லும் நல்ல உள்ளங்களுக்கு செலவு செய்து
      மாநாட்டுக்கு உடன் அழைத்து செல்ல முயலுங்கள்
      யாதவர்களும் யாதவமும்
      உங்களின் நல்ல மனதை மனதார பாராட்டும்
      எம். சந்திர சேகர் யாதவ் MCA .,
      (S/O எல்.முனியசாமி யாதவ் .,யாதவர் சங்கதலைவர்
      முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலவி கிராமம்
      ராமநாதபுரம் மாவட்டம்)
      சவுதி அரேபியா

    • ஹாய் திருமதி திலகா யாதவ் ,
      முதலில் உங்களுக்கு எனது வணக்கமும்
      மனமார்ந்த வாழ்த்துக்களும்
      பொதுவாக அணைத்து சமுதாயத்திலும்
      பெண் என்றாலே வெளியே அனுப்ப தயங்குகிறார்கள்
      எந்த சமுதாயத்தில் பெண் சுதந்திரம் உள்ளதோ
      அந்த சமுதாயம் முன்னேறிய சமுதாயமாகும்
      நீண்ட நெடுங்காலமாக யாதவ சமுதாயம்
      பெண் சுதந்திரத்தில் பெயர் பெற்ற சமுதாயமாகும்
      எடுத்துக்காட்டுக்கு
      கவுந்தியடிகள் முதல்
      திலகாவரை
      இன்னும் தொடரனும்
      உங்களை முன்னோடியாககொண்டு
      அணைத்து யாதவ பெண்களும்
      வெளிவரவேண்டுகிறேன்
      சென்னையில் நடை பெற உள்ள
      இரண்டாவது மாநில மாநாடு
      யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு என்று
      தலைவர் அறிவித்துள்ளார்கள்
      ஆம் தலைவர் சொல்வது உண்மைதான்
      யாதவ பெண் களுக்கு உரிமைகளை
      பெற்று தரப்போகும் மாநில மாநாடாக
      அனைவரும் போற்றும்வண்ணம்
      யாதவ குல வீராங்கனைகள் அனைவரும்
      யாதவர்களின் குடும்ப விழாவிற்கு
      ஜனவரி 30 புறப்பட தயாராக வேண்டுகிறேன்
      இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
      இனிவரும் ஆண்டு யாதவர்களின்
      மறுமலர்ச்சி ஆண்டாக மலரட்டும்
      யாதவ சொந்தங்களே மறந்தும் இருந்து விடாதீர்கள்
      மறக்க முடிமா
      நெல்லை முதல் மாநில மாநாட்டை
      மறக்க கூடாது
      சென்னை இரண்டாவது மாநில மாநாட்டை
      யாதவ இன உணர்வுடன்
      பா. மணியமுது எஸ் எஸ் யாதவ்
      பூக்குளம் யாதவ மஹா சபை

      • BEST WISHES
        FOR YADAVARKALIN
        VAAZHVURIMAI MEETING
        30TH JANUARY 2011
        யது குல மக்களின்
        வாழ்வுரிமை மாநாடு
        யாதுமறியாத மாபெரும்
        மாநில மாநாடாக
        எந்த மாநிலமும் இதுவரை
        கண்டிராத சாதி மாநாடாக
        அகிலமும் போற்றும்படி
        ஆட்சியாளர்கள் மிரளும்படி
        இடையர்களும், இடைசியர்களும்
        கண்ணியாகுமரி முதல்
        சென்னை வரை
        ஆயர்குல தலைவன்
        டாக்டர் T .தேவநாதன் யாதவ்
        தலைமையை ஏற்று
        வங்க கடலென
        யாதவர்கள் அலையென திரண்டு
        வருக வருக வருக என்று வரவேற்கும்

        செம்மரியோட்டி வேலையமர்த்தும் கீதாரிகள்
        ஆடு வளர்ப்போர் யாதவர் சங்க தலைவர்
        எஸ் எஸ் ரவி யாதவ்
        கோகுல்நகர்-பூக்குளம்
        முதுகுளத்தூர் தாலுகா
        இராமநாதபுரம் மாவட்டம்
        கை பேசி எண்- 9444 -752 -399

  88. “ஒண்ணா இருக்க கத்துக்கனும் – இந்த
    உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும் – இந்த
    காக்கா கூட்டத்தை பாருங்க – அதுக்கு
    கத்துக் கொடுத்தது யாருங்க”

    “ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
    ஒற்றுமை நீங்கிடில் அனைவருக்கும் தாழ்வு”

    அன்று சொன்னார் அண்ணா…
    “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”

    இன்று சொல்கிறார் நம் அண்ணா தேவா அவர்கள்…
    “MBC, பால் வளம், ஆடு வளர்ப்போர் வாரியத் தலைவர்”

    இவரது பேச்சு
    யாதவர் மூச்சு
    இதைவிட்டால் எல்லாம் போச்சு…
    இதுவே கடைசி வாய்ப்பு!
    சிந்தித்து செயல் பட்டால் வெற்றி நிச்சயம்!!

    உறங்கியது போதும்…
    யாதவ பேரினமே!

    “உரிமை குரல்” கொடுக்கும்
    உத்தம தலைவன் தேவாவின் தலைமையில் ஓர் குடையின்
    கீழ் ஓர் அணியாய் நின்று யாதவத்திற்கு பெருமை சேர்ப்பீர்….!!!!!

    சீர்மிகு சிவகங்கை சீமையில்… எங்கள் பார்மிகு ஆயர்குல தலைவன்
    தலைமையில் …”யாதவர்களை ஒன்றிணைக்கும் விழிப்புணர்வு மாநாடு – 22-12-2010″

    அனைவரும் வாரீர் அலைகடலென சிவகங்கை மாநகரை நோக்கி!!!

    வாழ்த்துக்களுடன் வணங்கி வரவேற்கும்…..
    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    +966-502-940-739
    (மானாமதுரை – சிவகங்கை மாவட்டம்)
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள்,
    தென் மண்டலம் – அசீர் பகுதி,
    சௌதி அரேபியா.

    • வீரம் பிறந்த சிவகங்கை சீமையில்…
      யாதவ ஈரம் மிகுந்த ஆயர்குல தலைவன் டாக்டர் தேவாவின்
      தலைமையில்…
      உணர்வுகளை உணர்த்துகிற…
      உரிமைகளை மீட்டுகிற…
      யாதவ பெருமக்களின்…
      “விழிப்புணர்வு மாநாடு” 22-12-2010
      சந்தோசம் அண்ணா….சந்தோசம்!
      அனைவருக்கும் சொல்லுவோம்!
      ஆயர்குல உரிமைகளை வெல்லுவோம்!!

      அன்புத் தம்பிகள்…
      முகவை இளங்கோவன் யாதவ்,
      பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
      பூவை முருகானந்தம் யாதவ்,
      யாதவ மகாசபை, ரியாத், சௌதி அரேபியா.

      • அன்பிற்கினிய யாதவ உறவுகளே
        பொருத்தது போதும்
        புரப்படுங்கள்
        யாதவ மகா சபை கூட்டங்களுக்கு
        எந்த இயக்கமும் வேண்டாம்
        யாதவர்கள் யாதவர்களாக இருங்கள்
        சாதி என்பது அவரவர் சாதியில்
        ஜாதிப்பதற்கே
        தயக்கமின்றி
        ஆயர்குலதலைவன் வழியில்
        பெயருக்குபின்
        யாதவ் என்று
        போட்டுக்கொள்ளுங்கள்
        யாதவ சமுதாயமக்களுக்கு
        மகிழ்சியைதர வழிகாட்டும்
        தலைவன் வழி செல்லுங்கள்
        நிரந்தர சந்தோசம்
        உங்கள் முகவரி தேடிவரும்
        புரப்பட தயாராகுங்கள் குடும்பத்துடன்
        யாதவர்களின் வாழ்வுரிமை மாநாட்டுக்கு
        பணம் உள்ள நல்ல மனம் உள்ளவர்கள்
        பணமில்லா நல்ல மனம் உள்ளவர்களையும்
        உடன் அழைத்துவர தயாராகுங்கள்
        வெளிநாடுவாழ்கின்ற யாதவ உறவுகள்
        தாய்நாட்டிலுள்ள உறவுகளுக்கு
        பணமனுப்பி வைத்து
        பயணத்துக்கு தயார்படுத்துங்கள்

        கனவுகளை சுமந்து
        உறவுகளை பிரிந்து
        காற்றினில் கலந்து
        தேசம் கடந்து
        யாதவ சமுதாய உணர்வுடன்

        எஸ்எஸ் சேகர் யாதவ்
        சொதிஅரேபியா

      • யாதவர் பேரவை said

        அன்புள்ள யாதவ் குல பெரியோர்களே / இளைஞர் சிங்கங்களே , தயாராகுங்கள் / தயார் படுத்துங்கள் யாதவ் இன சொந்தங்களை -சென்னை மாநாட்டுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் / தெருக்களிலும் மாநாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யாதவ பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும். நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லவேண்டும் .

        டாக்டர் தேவநாதன் அவர்களுடைய சிவகங்கை மாநாட்டின் எழுச்சி உரை :
        http://www.dailythanthi.com/article.asp?NewsID=615871&disdate=12/24/2010&advt=2

        தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள யாதவ் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயதிற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு யாதவ குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் . இதை பார்க்கும் ஒவ்வொரு யாதவ் நண்பர்களும் தங்கள் கிராமத்தின்
        பெயரையும் ,தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பரையும் இங்கே குறிப்பிடவும் .

        உங்களுக்கு தெரிந்த யாதவ் சொந்தங்களிடம் இந்த
        உலக தமிழ் யாதவ பேரவை வெப்சைட் அறிமுக படுத்தும் படி தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

        https://tamilyadav.wordpress.com

        Thanks
        ILANGOVAN
        Mettukkollai
        Near Devipattinam
        Ramanathapuram DT
        Cell : 0-9886515447

    • யாதவர் பேரவை said

      Thank you sir,Thanks a lot for your call.I Pray to god to make us a suuccessful Yadav mahasabai team in the world.

      Ilango

  89. yadava mahasabai contact
    pookkulam village
    MR AR ARUN BHARATH YADAV 0091 9865663591
    MR.MM.BOOMINATHAN YADAV 0091 9442865122
    MR.SS RAVI YADAV 0091 9444752399
    MR AK MAYILERIVELAN YADAV 0091 9865014606

  90. அன்பிற்கினிய உலக தமிழ் யாதவ சொந்தங்களே,
    வாழ்க யாதவம் வளர்க சமுதாய ஒற்றுமை ஓங்குக வீரன்
    அழகுமுதுகோன் யாதவ் புகழ்
    திக்கெட்டும் பரவட்டும் டாக்டர் T தேவநாதன் யாதவ் சாதனைகள்
    அழைக்கிறார் டாக்டர் தி தேவநாதன் யாதவ்
    வாரீர் வாரீர் வாரீர்
    வரலாற்று சிறப்புமிக்க ராமநாதபுரமாவட்டம் இந்துக்களின்
    புனிதபூமியான தேவிப்ட்டினதிர்க்கு
    வங்க கடலென சங்கமிக்க வாரீர் வாரீர் வாரீர்
    யாதவர்களின் நிறந்ததர முதல்வன் DR தி .தேவநாதன் யாதவ் தலைமையில்
    சென்னையில் ஜனவரி 30ஆம் தேதி நடைபெறவுள்ள வாழ்வுரிமை மீட்பு
    மாநாடுபற்றிய ஆலோசனைக்கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில்
    வரும் 18 ஆம் தேதி நடைபெறுகிறது
    ஆயர்குல போராளிகளும்
    ஆயர்குல வீராங்கனைகளும்
    அணி அணியாக படைதிரட்டி வரவேண்டுகிறோம்
    யாதவன் அறிவில் ஆதவன்
    யாதவன் பழகுவதில் இனிமையானவன்
    யாதவன் பண்பில் முதன்மையானவன்
    ஆட்டையும் மாட்டையும் ஆள்வதுதான் கடினம்
    நாட்டை ஆள்வது சுலபம்
    ஆண்டவ(னும்)ர்களும்
    ஆள்பவர்களும்
    ஆளநினைப்பவர்களும்
    ஆயர்குல மக்களை நாடவேண்டும்
    அந்தநிலையை நாம்உருவாக்கவேண்டுமென்றால்
    நல்ல தலைமை வேண்டும்
    நல்ல அனுபவம் வேண்டும்
    நல்ல இளைஞர்கள் கூட்டம் வேண்டும்
    நல்ல பொருளாதாரம் வேண்டும்
    ஆகமொத்தத்தில்
    நல்ல தகுதி வேண்டும்
    அதாவது
    த ன்னம்பிக்கை
    கு றிக்கோள்
    தி றமை
    இம்மூன்றும் இருக்கும் ஒரேதலைவன்
    ஆயர்குலதேசியதலவன் டாக்டர் ,தி.தேவநாதன் மட்டுமே
    யாதவ மஹா சபையின் தலைமையில்
    புதியகட்சியை தலைவர் உருவாக்கவேண்டும்
    நாமெல்லாம் உருதுணையாகயிருக்கவேண்டும்
    தமிழகத்தில் யாதவர்கள் குறிப்பிட்டசில மாவட்டங்களில்
    அதாவது ராமநாதபுரம் ,சிவகங்கை ,மதுரை,திருநெல்வேலியில்
    மட்டுமே யாதவர்கள் இருக்கிரார்கள் எனநினைதவர்களைஎல்லாம் பொய்யாக்கி
    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்,
    முப்பதோரு மாவட்டத்திலும்,
    முன்னூற்றி ஐம்பது ஒன்றியங்களிலும்,
    இருநூற்றி முப்பத்தி நான்கு தொகுதியிலும் யாதவர்கள்
    இருக்கிறார்கள் எனநிருபிக்கமுடிந்தது
    காரணம் மீடியா இருக்கிறது
    யாதவ மக்களை இனியாரும்
    பணம்கொடுத்து வாங்கமுடியாது
    யாதவ மக்களின் மனங்களில் வீற்றிருக்கும் ஒரே தலைவன்
    யாதவ மஹா சபை யின் தேசிய தலைவர்
    டாக்டர் தி.தேவநாதன் யாதவ் மட்டுமே
    அன்றைய யாதவ தலைவர்களின் நிலை
    யாதவர்கள் காலம் காலமாக
    அரசியல் தலைவர்களுக்கும்
    திராவிட கட்சிகளுக்கும் கொடிப்பிடிதுள்ளார்கள்
    ஆட்டுக்கும் மாட்டுக்கும்
    கட்சி கலர் கலராக வர்ணம்தீட்டி
    அரசியல்வாதிகளை வளர்த்தார்கள்
    இன்றைய தலைவர் டாக்டர் தி .தேவநாதன் யாதவ்
    கோடி கோடியாக செலவழித்து யாதவர்களின் கைகளில்
    யாதவர்களின் கொடியை கொடுத்துள்ளார்
    சென்னை முதல் நெல்லை வரை
    யாதவர்களின் அலையை திரட்டி
    சிலையாக்கிய சமுதாய சிற்ப்பியாவார்
    மதுவுக்கு பணம் கொடுத்து மனிதநேயமற்று
    பொதுக்கூட்டத்துக்கு ஆள்பிடிக்கும் தலைவர்களை பார்த்திருக்கிறோம்
    மது குடிப்பவர்களும் தேர்வுக்கு படிக்கும்
    வருங்கால யாதவ சமுதாயத்தின் சிற்பிகளும்
    கண்டிப்பாக கூட்டத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லும்
    ஒரே தலைவன் டாக்டர் தி .தேவநாதன் யாதவ் மட்டுமே
    ஆயர்குல சொந்தங்களே
    ஒனறுபடுவோம்
    ஆட்சியாளர்களை மிரளவைப்போம்
    ஆட்சியில் பங்கெடுப்போம்
    அதற்காக அனைத்து யாதவ மஹா சபை கூட்டங்களிலும் கலந்துகொள்வோம்
    ஆயர் குல தலைவனின் கரத்தினை வலுப்படுத்துவோம்
    வாரீர் வாரீர் வாரீர்
    தேவிபட்டினத்தை நோக்கி டிசம்பர் 18 .2010
    வாரீர் வாரீர் வாரீர்
    ஜனவரி30ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள வாழ்புரிமை மீட்பு மாநாட்டுக்கு
    வாரீர் வாரீர் வாரீர்
    வாழ்க யாதவம்
    எஸ் எஸ் சுகணேஷ் யாதவ்
    லயன்ஸ் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி
    பரமக்குடி
    – ராமநாதபுரம்

  91. ilango said

    Ss Yadavsekar said

    October 3, 2010 at 8:13 pm
    யாதவ சொந்தங்களே

    சமுதாய பணி்யாற்றுவோரை
    பாராட்டுங்கள்
    கண் மணிகளே,
    பாரட்டமனமில்லா பதறுகளே
    ஒதுங்குங்கள்
    ஓலமிடாதீர்கள்
    ALEXENDRAI YETHITHA POROS KURUNILA MANNANIN VAZHITHTHONDRALKAL ANAIVARUM PORALIKALTHAAN SANKA KAALAM THOTTU THUTHUKKUDI MALATHI VAARAI VEERANKANAIKALTHAN
    SARITHTHIRAM DERIYATHA THARITHTHIRANGALE UNARVILLA OONAYEKALE
    ONDRUPADUNGAL
    PORAADUNGAL
    VETRIPERUNGAL
    KANDIPPAGA MBC KIDAIKKUM
    SAMUTHAYATHTHUKKAAKA KURAL KODUPPORELLAM YADAVA KULAPORALIKALE
    YADAVAKULA VEERANGKALAIKALE
    SS YADAV K.S.A
    DIL ERUNTHAAL CELL NO THARAPUM
    MUKAVARY THARAPUM

    VN CHANRAPANDIAN MBA., said

    December 25, 2010 at 2:32 am
    இணையதள உறவுகளான
    எம்குல ரத்தத்தின் ரத்தமான சமுதாய போராளிகளே
    உங்களுடன் நானும் கலந்துகொள்வதில்
    மற்றற்றமகிழ்ச்சியடைகிறேன்
    இப்படி ஒரு இணையத்தினை உருவாக்கி
    யாதவர்களைஎல்லாம் இணைக்க முயற்சிஎடுத்த
    யாதவ குல உணர்வாளர்களுக்கு எனது
    நன்றியும் வாழ்த்துக்களும்
    தொடர்ந்து எனது குரல் ஒலிக்கும்
    சமுதாய சிந்தனையுடன்
    வி. என்.சந்திர பாண்டியன் யாதவ் MCA .,
    ISO CO ORDINATOR Globe logistics , jeddah
    SAUDIARABIYA
    CELL 00966596364262

    Reply

  92. valiga yadava pugal
    jai krishna!!!!!

  93. உலக தமிழ் யாதவ இன
    போராளிகளே
    வீராங்கனைகளே
    உங்களுக்கெல்லாம் ஒரு நல்ல வாய்ப்பு காத்துக்கொண்டுள்ளது
    உங்களின் சமுதாய சேவையை
    உலகமுழுதும் உள்ள
    சமுதாய சொந்தங்கள்
    பாராட்ட வேண்டுமா ?
    இதுவே நல்ல தருணம்
    யாதவர்களின்
    வாழ்வுரிமை மாநாடு
    சென்னையில் நடைபெறவுள்ளது
    உறவுகளுக்கு இன்னும் தெளிவாக
    சென்றிட உங்களின் சார்பாக
    வின் தொலைக்கட்சியில்
    விளம்பரம் கொடுக்கவும்
    தொடர்வுக்கு
    எஸ் எஸ் சேகர் யாதவ்
    ௦௦௦௦ ௦௦ ௦௦ 00966 507 66 99 09

  94. நன்றி நன்றி நன்றி
    ஹாய்
    யாதவ சொந்தங்களே
    மேட்டுக்கொல்லை
    திரு இளங்கோ யாதவ் அவர்களின்
    சேவையை மனமார பாராட்டுகிறேன்
    எனக்கு தெரிந்த பொறியாளர்
    வேளை இல்லாமல் இருகிரதுபற்றி
    சொன்னேன் உடனே அவரை
    தொடர்வுகொள்ள சொன்னார்
    முயற்சிசெய்கிறேன் என்றார்
    முயற்சித்தார்
    சொன்னதிலிருந்து ஐந்தே நாளில்
    நல்ல நிறுவனத்தில் பொறியாளர்
    பணிக்கு ஏற்படுசெய்துவிட்டார்
    இந்த யாதவ மஹா சபை நட்பு
    பாராட்டக்கூடியது
    மனமார்ந்த பாராட்டுக்கள்
    திரு இளங்கோ யாதவ் அவர்களுக்கு
    நன்றியுடன்
    எஸ் எஸ் யாதவ்
    மற்றும் குடும்பத்தினர்கள்

  95. யாதவர் பேரவை said

    என் இனிய சகோதரர்களே / சகோதரிகளே ,
    இந்த வெப்சைட் பார்க்கும் ஒவ்வொரு நண்பர்களும் ,தயவு செய்து உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம் உலக தமிழ் யாதவ் பேரவை பற்றியும் ,யாதவ் மக்களுக்காகவும் / மாணவ செல்வங்களுக்காகவும் ,டாக்டர் தேவநாதன் அவர்களுடைய அர்ப்பணிப்பையும் புரியுமாறு எடுத்து சொல்லுங்கள்.

    அன்புள்ள யாதவ் குல பெரியோர்களே / இளைஞர் சிங்கங்களே , தயாராகுங்கள் / தயார் படுத்துங்கள் யாதவ் இன சொந்தங்களை -சென்னை மாநாட்டுக்கு ஒவ்வொரு கிராமத்திலும் / தெருக்களிலும் மாநாட்டின் முக்கியதுவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த யாதவ பெரியோர்களும் , படித்த நண்பர்களும் முன்வரவேண்டும். நாம் எதற்காக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை தெளிவாக எடுத்து சொல்லவேண்டும் .

    தயவு செய்து தமிழ் நாட்டில் உள்ள யாதவ் கிராமங்களின் பெயர்களை கண்டறிந்து ,சமுதாயதிற்கு உழைக்கும் நல் உள்ளங்களை தொடர்பு கொண்டு ,அவர்களை எல்லாம் ஒரு யாதவ குடையின் கீழ் ஒன்றிணைக்க வேண்டும் . இதை பார்க்கும் ஒவ்வொரு யாதவ் நண்பர்களும் தங்கள் கிராமத்தின் பெயரையும் ,தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பரையும் இங்கே குறிப்பிடவும்

    Thanks
    ILANGOVAN YADAV, DHINESH YADAV

  96. vazhka yadavam

    • யாதவர் பேரவை said

      hi,,could you pls update ur contact number and ur native place.thanks for ur support

      • 2011 ஆம் ஆண்டு யாதவர்களின்
        மறுமலர்ச்சி ஆண்டாக மலரட்டும்
        வாழ்க யாதவம்
        யாதவர்களின் புரட்சி நாயகன்
        தி தேவநாதன் யாதவ் வாழ்க
        யாதவ மகாசபை அரசியல் கட்சியாக
        விரிவடைய முழு ஆதரவும் தருகிறோம்

        முகவை கொண்டுலாவி
        எம்.சந்திரசேகர் MCA
        சவுதி அரேபியா
        ஹாய் டியர் MR இளங்கோ உங்களின் பயணத்தில் என்னையும் இணைத்துக்கொள்கிறேன்

      • M.CHANDRASEKAR YADAV MCA.,
        POST BOX NO 397
        AL JUNOOB WATER CO.,
        SABYA -GIZAN KSA
        CELL 00966567612346
        M.CHANDRASEKAR MCA.,

        TAMILNADU
        RAMNAD
        MUDUKULATHUR
        KONDULAVI
        M.CHANDRASEKAR YADAV MCA

  97. வணக்கம்
    உலக தமிழ் உறவுகளே
    நடந்தவைகளில்
    நல்லவைகள் நினைக்கப்படவேண்டும்
    கசப்பானவைகள் மறக்கப்பட வேண்டும்
    இனிவரும் நாட்களில்
    நடப்பவைகள் அனைத்தும்
    நினைக்கப்படவேண்டும்
    கடந்தகாலதினை மறந்து
    வருங்காலத்தின் லட்சியங்களை சுமந்து
    சமுதாய தலைவருடன்
    தோளோடு தோள்கொடுத்து பணியாற்ற
    மனமார்ந்த வாழ்த்துக்கள்
    இந்த 2011 ஆம் ஆண்டடில்
    சமுதாயத்தின் லட்சியமும்
    உங்கள் கனவுகளும்
    வெற்றிபெறவாழ்த்துக்கள்
    ( WISH U HAPPY NEW YEAR 2011 )
    என்றுன் நட்புடன்
    எஸ் எஸ் யாதவ் சேகர்
    சவுதி அரேபியா

  98. வணக்கம்
    வாழ்க யாதவம்
    WISH YOU HAPPY NEW YEAR 2011
    உலகத்திலுள்ள அனைவரும்
    ஒற்றுமையுடனும்
    சமாதானத்துடனும்
    சிறப்பாக வழ வாழ்த்துக்கள்

    யாதவ மகாசபை சொந்தங்கள்
    SAUDI ARABIA
    பூக்குளம் எம் ராஜா யாதவ் M.A.,
    பூக்குளம் எம்.பூமிநாதன் யாதவ் BSc .,
    பூக்குளம் எஸ் கருணாகரன் யாதவ் BSc.CS,
    பூக்குளம் எஸ் எம் சதிஸ் யாதவ் DME.,
    பூக்குளம் எஸ் ஈஸ்வர மூர்த்தி யாதவ்
    பூக்குளம் செ.கோபால் யாதவ்
    பூக்குளம் கா .மோகன் யாதவ்
    பூக்குளம் என் நவநீத்க்ரிஷ்ணன் யாதவ்
    பூக்குளம் வி .ராஜேந்திரன் யாதவ்
    பூக்குளம் G .சேகர் யாதவ்
    பூக்குளம் ச.சந்தானம் யாதவ்
    பூக்குளம் p சேதுராமலிங்கம் யாதவ்
    பூக்குளம் எஸ்.கே குணசேகரன் யாதவ்
    பூக்குளம் SK .சத்தையா யாதவ்
    பூக்குளம் எஸ் எஸ் சேகர் யாதவ் இவர்களுடன்
    கொண்டுலாவி சந்திரசேகர் யாதவ் MCA
    T கருங்குளம் ஒ.பாலமுருகன் யாதவ் M COM
    வேதியறேநேண்டல் .ம .வீரமணி யாதவ் MCA

    முதுகுளத்தூர் தாலுகா
    இராமநாதபுரம் மாவடடம்

    குறிப்பு
    யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு
    ஜனவரி 30 .2011
    சென்னை
    மறவாதீர் மறவாதீர் மறவாதீர்

  99. MRS.M.MANIYAMUDHU SS YADAV said

    ஹாய் திருமதி திலகா யாதவ் ,
    முதலில் உங்களுக்கு எனது வணக்கமும்
    மனமார்ந்த வாழ்த்துக்களும்

    பொதுவாக அணைத்து சமுதாயத்திலும்
    பெண் என்றாலே வெளியே அனுப்ப தயங்குகிறார்கள்
    எந்த சமுதாயத்தில் பெண் சுதந்திரம் உள்ளதோ
    அந்த சமுதாயம் முன்னேறிய சமுதாயமாகும்
    நீண்ட நெடுங்காலமாக யாதவ சமுதாயம்
    பெண் சுதந்திரத்தில் பெயர் பெற்ற சமுதாயமாகும்
    எடுத்துக்காட்டுக்கு
    கவுந்தியடிகள் முதல்
    திலகாவரை
    இன்னும் தொடரனும்
    உங்களை முன்னோடியாககொண்டு
    அணைத்து யாதவ பெண்களும்
    வெளிவரவேண்டுகிறேன்
    சென்னையில் நடை பெற உள்ள
    இரண்டாவது மாநில மாநாடு
    யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு என்று
    தலைவர் அறிவித்துள்ளார்கள்
    ஆம் தலைவர் சொல்வது உண்மைதான்
    யாதவ பெண் களுக்கு உரிமைகளை
    பெற்று தரப்போகும் மாநில மாநாடாக
    அனைவரும் போற்றும்வண்ணம்
    யாதவ குல வீராங்கனைகள் அனைவரும்
    யாதவர்களின் குடும்ப விழாவிற்கு
    ஜனவரி 30 புறப்பட தயாராக வேண்டுகிறேன்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    இனிவரும் ஆண்டு யாதவர்களின்
    மறுமலர்ச்சி ஆண்டாக மலரட்டும்
    யாதவ சொந்தங்களே மறந்தும் இருந்து விடாதீர்கள்
    மறக்க முடிமா
    நெல்லை முதல் மாநில மாநாட்டை
    மறக்க கூடாது
    சென்னை இரண்டாவது மாநில மாநாட்டை
    யாதவ இன உணர்வுடன்
    M.மணியமுது எஸ் எஸ் யாதவ்
    M .மனோன்மணி செந்துரான் யாதவ்
    M .தங்கமணி செல்வம் யாதவ்
    D/O முனியசாமி யாதவ்
    கொண்டுலாவி யாதவ சங்கத்தலைவர்
    யாதவ மஹா சபை

  100. அன்பார்ந்த அயர்குல உறவினர்களே
    வரும் ஜனவரி 30 .2011
    நமது உரிமைக்காக குரல் கொடுக்க
    ஆயர்குலதலைவன் சென்னை ராயப்பேட்டை
    ymca மைதானத்தில் எழுச்சி உரை ஆற்றுகிறார்
    அனைவரும் வாரீர்
    ஆயர்குலத்தின் ஒற்றுமையை நிலைநாட்டுவீர்
    எனது ஊர் திருமங்கலகுரிச்சி
    எனது சார்பாக எனது ஊர்மக்கள் அனைவரும் மாநாட்டுக்கு செல்கிறார்கள்
    வாகனவசதி போக்குவரத்து வசதி எனது அப்பாவிடம் ஒப்படைத்துள்ளேன்
    தொடர்வுக்கு
    திரு சூர்யா நாராயணன் யாதவ் 9626969469
    திரும்ங்கலகுரிச்சி
    SP ராஜா யாதவ்
    SABYA GIZAN சவுதி அரேபியா 00966541410837

    • ilangovan said

      Dear SP ராஜா யாதவ், Thank you very much.I will contact your brother.

      thanks a lot.

      Regards
      ILANGOVAN-BANGALORE

  101. Venkateswaran M.com M.phil said

    Dear brother ,

    We need unity for yadav commmunity. so Everybody recommened & create awarness for 30th January meeting.

    By
    Venkateswaranyadav
    Regds

  102. ilangovan said

    Thanks for your support.pls upadte ur contact details.

  103. im from karur. i need address of yadavamahasabai office. to join in our federation.

  104. im from karur

  105. விஸ்வநாதன் said

    “யாதவனாய் பிரப்பதர்க்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா “”

    அன்புள்ள இந்த தளத்தின் ஆசிரியர் அவர்களே உங்களுக்கு நான் தலை வணங்கி நன்றி செலுத்துகிறேன்,…

    நம் இனத்தில் பிறந்த சில படித்த மேதாவிகள் தன் யாதவ நட்பு வட்டத்திலேயே தான் ஒரு யாதவர் என்று சொல்வதையும் , யாதவர்கள் மாநாடு மற்றும் கூட்டங்கள் நடக்கும் இடத்துக்கு வருவதையும் சிலர் கேவலமாக நினைத்துகொண்டிருப்பர்களுக்கு மத்தியில் , தங்களின் இந்த இனமான உணர்வாளர்களை ஒன்று படுத்தும் ஒரு அறிய முயற்சி செய்ததற்கு மறுபடியும் ஒரு முறை உங்களுக்கு என் நன்றி ,….

    ஏதோ பிறந்தோம் , படித்தோம் வேலை வாங்கி விட்டோம் , தன் குடும்பத்தை கவனித்தால் மட்டும் போதாது , தான் பிறந்த சமுதாயத்திற்கு எதாவது செய்யணும் , இல்லை என்றால் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் தலைவர்களுடன் இணைந்து செல்லவேண்டும், அப்பொழுதுதான் நமது சமுதாயம் அரசியல் அங்கீகாரம் அடையும் , நமக்கு பின்னால் வரும் நம் சமுதாய மக்கள் பயன்பெறுவார்கள் ,… ஒரு சமூக அபைப்பை ஒற்றுமையுடன் கொண்டு செல்வது என்பது சாதாரண விசயம் அல்ல , அப்படிப்பட்ட ஒரு வரலாற்று சாதனையினை நமது யாதவ மகா சபையின் தேசிய தலைவர் , எந்த அரசியல் சாயமும் இல்லாமல் அல்லும் பகலும் சமுதாயத்தின் நலனில் மட்டுமே கவனும் செலுத்தி களப்பணி ஆற்றி வரும் தலைவர் டாக்டர்.தேவநாதன் நமக்கு கிடைத்தது நம் சமுதாயம் முன் பிறவியில் செய்த பயன்,… இந்த பெருமைக்குரிய தலைவர் அவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஒற்றுமையாக தலைவருக்கு பின்னால் சென்றால் மட்டுமே ,.. நம் இனம் உரிமைகளையும் , இட ஓதிக்கீட்டினையும் அடைய முடியும் ,…நம்முடைய ஒற்றுமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்தவும் , தலைவரின் கரத்தை வலுபடுத்தவும் வருகிற ஜனவரி 30 ல் ஆர்பரிப்போம் சென்னையில் யாதவன் என்ற உணர்வுடன் தலைவரின் பின்னால் அணி திரள்வோம் ,.. அடைந்திடுவோம் நமது உரிமைகளை,….

    யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்துகிறேன் ,..

    “”வாழ்க யாதவம்””

    உணர்வுடன்
    எம்.விஸ்வநாதன் யாதவ்
    காமாட்சிபுரம்
    இராமநாதபுரம் மாவட்டம்

    • இனிய தமிழ் புத்தாண்டு &பொங்கல் நழ்வழ்த்துக்கள்
      உலக தமிழ் இணைய தல நேயர்களே

      உங்களின் இல்லத்திலும்
      உங்களின் உள்ளத்திலும்
      மகிழ்ச்சி பொங்கட்டும்

      யாதவர்களின் வீரன் சல்லியன் யாதவ்
      புகழ் பரப்பும் சல்லிகட்டு சிறக்கட்டும்

      இனிய தமிழ் புத்தாண்டு &பொங்கல் நழ்வழ்த்துக்கள்

      ஹாய் மாப்பிள்ளை
      திரு விசு யாதவ் அவர்களே
      இந்த இணையதளம் இயக்கும்
      யாதவ சொந்தங்கள் முகவை மாவட்ட
      யாதவ சமுதாய சிந்தனை சிற்ப்பிகள்
      உங்களைப்போன்ற படித்த இளைஞர்கள்
      திரு இளங்கோ யாதவ்
      திரு சதீஷ் யாதவ்
      திரு பாலமுருகன் யாதவ்
      அனைவரும் பொறியாளர்களே என்பதில்
      நமது சமுதாயத்தில் இனஉணர்வு
      உண்டு என்பதற்கு உங்களைபோன்றகளிவர்களின்
      வருகை மிகவும் ஊக்கத்தினை ஆக்கத்தினையும்
      வருங்கால சமுதாய இளைஞர்களுக்கு வழி காட்டுதலாக இருக்கும்
      தொடர்ந்து உங்களின் யாதவ சமுதாய உணர்வுகளை வெளியிடவும்
      வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்கவும்
      என்றென்றும் இன உணர்வுடன்
      எஸ் எஸ் யாதவ் சேகர் யாதவ்
      கோகுல் நகர் -பூக்குளம் -முதுகுளத்தூர்
      இராமநாதபுரம் மாவடடம்

      • விஸ்வநாதன் said

        எங்கள் இனமான உணர்வுகளின் ரோல் மாடல் ,..பூவை கண்டெடுத்த தங்கம் அத்தான் உயர்திரு.எஸ்.எஸ்.சேகர் யாதவ் அவர்களுக்கு என் நன்றி,…

        விஸ்வநாதன் யாதவ்
        காமாட்சிபுரம்
        இராமநாதபுரம்,….

      • விஸ்வநாதன் said

        எங்கள் இனமான உணர்வுகளின் ரோல் மாடல் ,.. பூவை கண்டெடுத்த தங்கம் அத்தான் உயர்திரு.எஸ்.எஸ்.எஸ் யாதவ் அவர்களுக்கு என் நன்றி ,…

        விஸ்வநாதன் யாதவ்
        காமாட்சிபுரம்
        இராமநாதபுரம் மாவட்டம் ,….

  106. விஸ்வநாதன் said

    என் அருமை ஆயர் குல சொந்தங்களே !!

    நம் சமுதாயம் வாழ்வில் முன்னேற்றம் அடைய பகவான் கண்ணனின் கடைசி அவதாரமாக நமக்கு கிடைத்திருக்கும் நமது யாதவ மகா சபையின் தேசிய தலைவர் டாக்டர்.தேவநாதன் அவர்கள் ஒரு சிறந்த படித்த பண்பாளர் அவர் பின் நம் இனம் ஒற்றுமையாக செல்லுமாயின் நாம் இழந்து நிற்கும் நம் உரிமைகளை கண்டிப்பாக பெற்றெடுக்க முடியும் . இனியும் கட்சியாகவும் , குழுக்களாகவும் ஊருக்கு ஊர் விதண்டாவாதம் பேசிக்கொண்டு இருந்தோம் என்றால் எந்த காலத்திலும் யாரும் நம் இனத்துக்கு உரிமைகளை பெற்றுகொடுக்க மாட்டார்கள் ,. எனவே இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி தான் சார்ந்த இனம் வளர தன் உடம்பை வருத்தி , ஓய்வின்றி உழைக்கும் ஒரு உண்மையான தலைவர் Dr.தேவநாதன் அவர்களின் கரத்தை வலுபடுத்தும் முகமாக வருகிற ஜனவரி 30 சென்னையில் யாதவர்களின் ஒற்றுமையை ஆட்சியாளர்களுக்கு உணர்த்த கூடுவோம் எழுச்சியுடன்,,… குரல் கொடுப்போம் துணிவுடன்,…

    யாதவர்களின் அரசியல் அங்கீகாரம் மற்றும் யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு வெற்றிபெற என் உளம்கனிந்த வாழ்த்துக்கள்,….

    வாழ்க யாதவம்!!!

    உணர்வுடன்
    எம்.விஸ்வநாதன் யாதவ்
    காமாட்சிபுரம்
    இராமநாதபுரம் மாவட்டம்,…..

  107. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
    ஆதவன் மறைவதில்லை!

    ஆணையிட்டே யார் தடுத்தாலும்
    அலைகடல் ஓய்வதில்லை!!

    ஆளப்பிறந்த யாதவ இனமே
    சிங்கார சென்னைக்கு சிலிர்த்து எழுந்துவா!!!

    வாழ்வுரிமை மீட்பு மாநாட்டிற்கு
    வங்கக் கடலோரம் வந்து குவிந்திடுகவென…

    வாஞ்சையுடன் அழைக்கிறார் தங்கத் தலைமகன்
    “கோகுலத்து கோமகன்” டாக்டர் தேவா அவர்கள்
    புன்னகையோடு புறப்பட்டு வா யாதவ புலியினமே!!!!!!!

    கடல் தாண்டி இருக்கும் யாதவ சொந்தங்கள்
    உள்ளம் முழுவதும் ஜனவரி 30-ல் சென்னையில் தான்!

    வாழ்த்தி வணங்கி வரவேற்கும்…
    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    +966-502-940-739,
    (மானாமதுரை – சிவகங்கை மாவட்டம்),
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள்,
    அபஹா – தென் மண்டலம் அசீர் பகுதி,
    சௌதி அரேபியா

  108. “ஆண்ட வம்சம் யாதவம்!
    ஆண்டவனின் வம்சம் யாதவம்!!
    ஆளப்பிறந்த வம்சம் யாதவம்!!!”

    “உரிமைக்குரல் எழுப்பும் யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு
    மாநாடு ஜனவரி – 30 சென்னை”

    வெற்றி பெற வாழ்த்தும் அன்பு நெஞ்சம்…

    வைகை நா.பிச்சைமணி யாதவ்,
    +966-502-940-739
    (மானாமதுரை – சிவகங்கை மாவட்டம்)
    மற்றும்
    யாதவ மகாசபை சொந்தங்கள்,
    அபஹா – தென் மண்டலம் அசீர் பகுதி,
    சௌதி அரேபியா.

  109. SS SUGANESH SEKAR YADAV said

    BEST WISHES FOR ALL YADAVAS
    HAPPY NEW YEAR HAPPY PONGAL

    இனிய தமிழ் புத்தாண்டு &
    பொங்கல் நழ்வழ்த்துக்கள்

    உங்களின் இல்லத்திலும்
    உங்களின் உள்ளத்திலும்
    மகிழ்ச்சி பொங்கட்டும்

    யாதவர்களின் வீரன் சல்லியன் யாதவ்
    புகழ் பரப்பும் சல்லிகட்டு சிறக்கட்டும்

    இனிய தமிழ் புத்தாண்டு &
    பொங்கல் நழ்வழ்த்துக்கள்
    SS SUGANESH SEKAR YADAV

  110. ஆண்டவனே பிறந்த வம்சம் -ஸ்ரீ கண்ணன்
    ஆண்டவன் (நாட்டை)பிறந்த வஞ்சம் -வீரன் அழகுமுத்து கோன்
    ஆள பிறந்த வம்சம்- DR T .தேவநாதன் யாதவ்
    எஸ் எஸ் சேகர் யாதவ்
    பூக்குளம் -கோகுல் நகர்
    முதுகுளத்தூர் -இராமநாதபுரம் மாவட்டம்

  111. SS SEKAR YADAV said

    உலகத்தமிழர்களுக்கும்
    யாதவ மகா சபை சொந்தங்களுக்கும்
    இதயம் கனிந்த இனிய
    தமிழ் புத்தாண்டு & பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்
    யது குலத்தின்
    இல்லத்திலும்-உள்ளத்திலும்
    மகிழ்ச்சி பொங்கட்டும்
    ஜனவரி 30 ல் நடைபெறும்
    யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு
    வெற்றிபெற வாழ்த்துக்கள்கூறுவது
    ஆயர்குல சமுதாய பற்றுடன்
    எஸ்எஸ் சேகர் யாதவ்
    கோகுல் நகர் –பூக்குளம்
    முதுகுளத்தூர் வட்டம்
    இராமநாதபுரம் மாவட்டம்

  112. யாதவ சொந்தங்களுக்கு
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்……!!!!!

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் புதுமை பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் பூரிப்பு பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் புத்துணர்ச்சி பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் மறுமலர்ச்சி பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் நல்ல மாற்றங்கள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் இன உணர்வு பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் இளைஞர்களின் எழுச்சிகள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் நல்ல விடியல்கள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் அரசியல் வெளிச்சம் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் உரிமைக் குரல் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் தெளிவான முடிவுகள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவனின் ஆதவன் டாக்டர் தேவநாதன் தலைமையில்…

    சென்னை 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் …
    வெற்றிகள் பொங்கட்டும் !!!!!!!!!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்…
    வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…

    பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
    +966-509-434-437
    (பூவளாத்தூர் – இராமநாதபுரம் மாவட்டம்),
    யாதவ மகாசபை சொந்தங்கள்,
    சவூதி அரேபியா.

  113. யாதவ சொந்தங்களுக்கு
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்……!!!!!

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் புதுமை பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் பூரிப்பு பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் புத்துணர்ச்சி பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் மறுமலர்ச்சி பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் நல்ல மாற்றங்கள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் இன உணர்வு பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் இளைஞர்களின் எழுச்சிகள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் நல்ல விடியல்கள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் அரசியல் வெளிச்சம் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் உரிமைக் குரல் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவத்தில் தெளிவான முடிவுகள் பொங்கட்டும் !

    பொங்கட்டும்… பொங்கட்டும்…
    யாதவனின் ஆதவன் டாக்டர் தேவநாதன் தலைமையில்…

    சென்னை 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் …
    வெற்றிகள் பொங்கட்டும் !!!!!!!!!

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்…
    வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…

    பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
    +966-509-434-437
    (பூவளாத்தூர் – இராமநாதபுரம் மாவட்டம்),
    யாதவ மகாசபை சொந்தங்கள்,
    சவூதி அரேபியா.

    • kasirajan yadav said

      hi lakshmi

      wish un happy pongal to u and all yadavas in ksa

      soudi people are doing extreamly good work for ur community even without meeting dr.devanathan

      we are salute to ksa yms

      kasirajan yadav

  114. V.GANESAN said

    V.GANESAN

    வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை
    அன்பான வேண்டுகோள்
    January 30ல் நடைபெறும் யாதவ மகாசபையின் மாநில மாநாட்டுக்கு ஒவ்வொரு யாதவ சொந்தங்களும் கலந்து
    கொண்டு அரசியல்வாதிகளுக்கு நமது ஒற்றுமையை நிறுபிக்கவேண்டும்..

  115. இனிய தமிழ் புத்தாண்டு பொங்கள்
    நல்வாழ்த்துக்கள்

    ஆயர்குலத்தில் பதினாறு செல்வங்களும்
    குறைவில்லாமல் கிடைக்கட்டும்

    1.ஆயர்பாடியில்-கல்வி- சிறக்கட்டும்
    2.ஆயர்பாடியில்-அறிவு- வளரட்டும்
    3.ஆயர்பாடியில்-ஆயுள்- கூடட்டும்
    4.ஆயர்பாடியில்-ஆற்றல்-பெருகட்டும்
    5.ஆயர்பாடியில்-இல்லாமை-வேண்டும்
    6.ஆயர்பாடியில்-துணிவு-வரட்டு்ம்
    7.ஆயர்பாடியில்-பெருமை-நிலைக்கட்டும்
    8.ஆயர்பாடியில்-பொண்-மிளிரட்டும்
    9.ஆயர்பாடியில்-பொருள்-சேரட்டும்
    10.ஆயர்பாடியில்-புகழ்-பரவட்டும்
    11.ஆயர்பாடியில்-நிலம்-செழிக்கட்டும்
    12.ஆயர்பாடியில்-நன்மக்கள்-பிறக்கட்டும்
    13.ஆயர்பாடியில்-நம்பிக்கை-உண்டாகட்டும்
    14.ஆயர்பாடியில்-நோயின்மை-ஏற்படட்டும்
    15.ஆயர்பாடியில்-முயற்சி-மருமலர்சியாகட்டும்
    16.ஆயர்பாடியில்-வெற்றி-மீது வெற்றி கிட்டட்டும்
    இந்த 16 செல்வங்களும்
    யாதவர்களின் வாழ்வில் இரண்டரக்கலந்து
    இனி வரும் காலங்களில்
    நலமுடன் வளமுடன்
    ஆவயர்குல தலைவனின் தலைமையில்

    எஸ்எஸ் சேகர் யாதவ்
    பூக்குளம் -கோகுல் நகர்
    முதுகுளத்தூர் -இராமநாதபுரம் மாவட்டம்

  116. உலகத் தமிழ் யாதவ சொந்தங்களுக்கு இனிய
    தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்…!!!!

    பொங்கல் தைத்திருநாளில்…
    “புதியதோர் யாதவ உலகம் படைக்க…
    பூரிப்புடன் சபதம் எடுப்போம்!!!!”

    “தைப் பிறந்தால் வழிபிறக்கும் – யாதவ
    தங்கமே… தங்கம்
    தலைவர் டாக்டர் தேவநாதன் தலைமையிலே – நல்ல
    விடிவு பிறக்கும் – யாதவ
    சிங்கமே… சிங்கம்”

    ஒற்றுமை ஓங்க வேண்டும் – நம்மில்
    வேற்றுமை நீங்க வேண்டும்!

    சத்தியம் ஜெயிக்க வேண்டும் – நமது குரல்
    நித்தமும் கோட்டையில் ஒலிக்க வேண்டும்!

    அரசியலில் விழிப்புணர்வு வேண்டும் – நாம்
    அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும்!

    ஆயர்குலம் வாழ வேண்டும் – இவ்வுலகை
    யாதவர் இனம் ஆளவேண்டும்!

    யாதவர்கள் கனவுகள் நனவாக வேண்டும் – அதற்கு
    ஆதவன் டாக்டர் தேவநாதனின் தலைமையில்…
    போராட களம் போக வேண்டும்!

    பல கோடி மக்களும் பார்த்து வியக்கும்…!
    ஒரு கோடி யாதவ மக்களின் ஒப்பற்ற தலைவன்
    டாக்டர் தி.தேவநாதன் அவர்கள் தலைமையில்
    நடக்க இருக்கும்…

    “யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாடு” – “ஜனவரி 30” சென்னை.

    சிறக்க வாழ்த்தும்…
    பூவை எஸ்,லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
    +966-509-434-437,
    யாதவ மகாசபை – ரியாத், சவூதி அரேபியா.

    பூவை எஸ்.இராமமூர்த்தி யாதவ்,
    +91-9487166223,
    யாதவ சங்கம் – பூவளத்தூர்,
    இராமநாதபுரம் – மாவட்டம்,

  117. kasirajan yadav said

    hi all

    i am very glad to share with all yadavas regarding jan 30th meeting in chennai
    first upon my pongal wishes to all yadavas.just i want to update onethink to all yadavas youngsters
    and business people,whose they earning desent salary or good profit in ur business pls try to expense for ur community in a right way.i am not pushing anyone,we should to automatically and most of the people they are doing.at the same time it shoud not affect ur family.from dubai we are doing lot of thinks to our community people and arranging 35vehicles from ramnad dt and 25 from perambaloor and kadaloor dt through YMS UAE.if any of ur relatives working in uae pls let them touch with yms uae.
    we all should give a big support to dr.devanathan and team to make a good changes in our community.i hope everyone accept and will do.If i wrong pls dont keep in mind its all for our next generation.

    warm regards
    kasirajan yadav
    relationship officer
    dunia finance llc
    dubai
    secretary of YMS UAE
    secretary of uae yms

  118. ilangovan said

    ”என் யாதவ் சிங்கக்குட்டிகளே! இந்த வாழ்வு வரும் போகும். செல்வமும் புகழும் சில நாட்களுக்கே. நீங்கள் பெரும்பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் ( தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்றுவோம் )என்பதில் நம்பிக்கைக் கொள்ளுங்கள். என்னவேண்டுமானாலும் நடக்கட்டும். கவலைப்படாதீர்கள்.
    நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.

    டாக்டர் தேவநாதன் தலைமையில் நடைபெறும்

    யாதவர்களின் வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் கலந்து கொண்டு, யாதவர்களின் ஒற்றுமையை நிருபிப்போம் .

    யாதவர்களின் வாழ்வுரிமை மாநாடு

    ஜனவரி 30 .2011
    சென்னை
    மறவாதீர் மறவாதீர் மறவாதீர்

    Thanks
    ILANGO & DHINESH

    • SS SEKAR YADAV said

      indukkalukku oru vivekaananthar
      saudi arabiya yadavarkalukku oru
      lakshmikanth sinthanai seyal yadavamena
      kavipaadum poovai kaanthan avarkale
      thadarattum unkal payanam
      VAZGKA YADAVAM
      VALARKA SAMUTHAYA SINTHANAI
      JAI YADAVAM

  119. எஸ்எஸ் ரவி யாதவ் said

    அனைவருக்கும் இனிய பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்
    ஆயர்குலத்தின்
    கால்நடை பொங்கல்
    நல்வாழ்த்துக்கள்
    அன்பு நிலை பெற்று
    ஆசைகள் நிறைவேறி
    இன்பம் நிறைந்திட
    ஈன்றபொழுதுபெரிதுவக்கும்
    உள்ளத்தில் குழந்தையாய்
    ஊக்கத்தில் போராளிகளாய்
    எண்ணத்தில் இனிமையாய்
    ஏற்றத்தில் பெருமையாய்
    ஐயம் நீங்கி
    ஒற்றுமைகாத்து
    ஓரணியில் புறப்பட்டு
    ஆயர்குல தலைவனின்
    அன்புக்கு கட்டுப்பட்டு
    ஆர்ப்பரித்து ஆரவாரத்துடன்
    வாழ்வுரிமை மாநாடு சிறக்க
    சென்னை நோக்கி வாரீர் வாரீர்
    என்று மாநாடு வெற்றி பெற
    வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்

    யாதவர் ஆடு வளர்ப்போர்சங்கம்
    பூக்குளம்
    முதுகுளத்தூர் தாலுகா
    இராமநாதபுரம் மாவடடம்
    கைபேசி -9444 752 399
    தலைவர்
    எஸ் எஸ் ரவி யாதவ்

  120. SS SEKAR YADAV said

    ஹாய் யாதவ சமுதாய வருங்கால சிற்பிகளே
    தற்கால போராளிகளே
    வயதானவர்களை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு
    சிறுவர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு
    சமுதாய பணிக்காக தங்களை அர்ப்பணிக்கும்
    இளைஞர் பட்டாளமே வாருங்கள்
    வாழ்வுரிமை மாநாட்டுக்கு
    பூக்குளதிளிருந்து சென்னை நோக்கி புறப்படுகிறார்கள்
    யாதவர் இளைஞர் சங்கத்தினரும்
    யாதவர் மகளிர் அணியினரும்
    யாதவர் ஆடுவளரப்போர் சங்கத்தினரும்
    மகளிருக்கு தனிவாகனவசதி
    முதுகுளத்தூர் தலுகாவிலிருந்து
    சென்னைக்கு போக வர அணைத்து பாதுகாப்பும்
    சிறப்பாக செய்யப்பட்டுள்ளது
    தயக்கமின்றி வரவேண்டுகிறோம்
    யாதவ மகா சபை
    சவுதி அரேபிய
    எஸ் எஸ் சேகர் யாதவ்

  121. பெருமைக்குரிய அன்பு யாதவ சொந்தங்களே!

    “சாதிகள் இல்லையடி பாப்பா” – என்று பாப்பா பாட்டு பாடிய
    மகாகவி பாரதியின் சரித்திரம் பற்றி சொல்வதில் கூட அவரது சாதியை
    சொல்லிவிட்டுதான் மீதியை சொல்லும் நிலை நிலவிக் கொண்டிருக்கிறது!

    “சாதிகளை வைத்துதான் – சில இடங்களில்
    நீதிகள் கூட வழங்கும் நிலை…!”

    நமது சாதியின் பலத்தை காண்பித்துதான் யாதவத்தில் சாதிக்க
    வேண்டியது நிறைய இருக்கிறது.

    உதாரணத்திற்கு…
    இந்தியாவின் வடக்கு , தெற்கு மாநிலங்களில் நமது
    யாதவ தலைவர்கள் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க
    வேண்டும் என்ற திடமான கோரிக்கையை வைத்து அதனை மத்திய அரசும்
    ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை!

    எனவே…….,
    மாறிவரும் இக்கால கட்டத்தில் யாதவத்தில் மாற்றங்களை ஏற்படுத்த…
    வாழ்வுரிமையை மீட்க வேண்டும்… வருங்காலத்தில் நம் யாதவ மக்களின் நிலை மாறவேண்டும் என்பதை எண்ணத்தில் ஏற்றி…இதயத்தில் நிறுத்தி எதிர்வரும் “ஜனவரி 30 வாழ்வுரிமை மீட்பு மாநாட்டில் வரலாறு காணாத
    வகையில் யாதவ பெருமக்களை கூட்டி வரலாறு படைக்க வேண்டும்!

    யாதவ சொந்தங்களே!
    போலி வேசம் போட்டு வந்தவர்களுக்கும்,
    பொய்யான வாக்குறுதிகளை தந்தவர்களுக்கும்
    வாக்களித்து ஏமாந்தது போதும் புறப்படுங்கள் புதிய அரசியல் களம்
    அமைக்க…

    “யாதவ புரட்சி நாயகன்”
    “புன்னகை சிந்திடும் யாதவ மன்னவன்”
    டாக்டர் தி.தேவநாதன் அவர்கள்
    தலைமைக்கு தலைவணங்கி அவர்களுக்கு தோள் கொடுப்போம்!
    நமது யாதவ உரிமைகளைப் பெற குரல் கொடுப்போம்!!
    அரசுக்கு நமது கோரிக்கைகளை வலியுறுத்துவோம்!!!
    அரசு செவி சாய்க்கவில்லை என்றால்…
    அரசியல் அமைப்பை ஏற்படுத்துவோம்!!!!

    அவதாரமாய் இருந்த யாதவ வம்சத்துக்கு…
    அவதாரம்(அரசியலை கையில்) எடுப்பது என்பது முடியாதது ஒன்றுமில்லை!

    முடியாதது ஒன்றும் இவ்வுலகில் இல்லை
    முயற்சியும், ஒற்றுமையும் யாதவத்தில் இருந்தால்…
    எதையும் சாதித்து முடித்துக் காட்டலாம்!

    வாழ்வுரிமை மீட்பு மாநாட்டை சிறப்பாக நடத்திக் காட்டலாம்!!

    யாதவர்களின் பலம் என்ன என்பதை ஒருங்கிணைத்து
    இவ்வுலகிர்க்கு உணர்த்திக் காட்டலாம்!!!

    யாதவ உணர்வலைகளை ஏற்படுத்த
    அலைகடலென அணி திரண்டு ஆர்ப்பரித்து…
    வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

    “வாழ்வுரிமை மீட்பு மாநாடு சென்னை ஜனவரி – 30 – 2011”

    வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
    பூவை எஸ்.லக்ஷ்மிகாந்தன் யாதவ்,
    (பூவளத்தூர்,இராமநாதபுரம் – மாவட்டம்),
    யாதவ மகாசபை, ரியாத், சவூதி அரேபியா.
    +966-509-434-437.
    email: poovaikaanthan@gmail.com

    • குன்றிலிட்ட விளக்குபோல
      சமுதாய கருத்துக்களை…
      அன்பு பேச்சும், குளிர்ந்த நோக்கும் கொண்ட
      எனது அருமை தம்பி பூவை லக்ஷ்மிகாந்தனுக்கு
      வாழ்த்துக்களும்,பாராட்டுக்களும்…!!!!!!!

      வயதில் இளைஞனாக இரு!
      அறிவில் கிழவானாக இரு!!
      விழிப்பதற்கே உறக்கம்!!!
      வெல்வதற்கே தோல்வி!!!!
      எழுவதற்கே வீழ்ச்சி!!!!!

      64 ஆண்டுகால உறக்கத்தை கலைத்த எழுச்சித்
      தலைவன் “ஆயர்குல வேந்தன்” டாக்டர் தேவநாதன் அவர்கள்
      தலைமையில் ஜனவரி 30 – ல் வாழ்வுரிமை மீட்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துவோம்…!!!!!!

      “அல்லி என்றால் சந்திரனோடு…
      தாமரை என்றால் சூரியனோடு…
      வள்ளி என்றால் வேலவனோடு…
      யாதவம் என்றால் தேவநாதனோடு…”

      வாழ்வுரிமை மீட்பு மாநாடு சிறக்க வாழ்த்தும்…
      வைகை நா.பிச்சைமணி யாதவ்,
      +966-502-940-739,
      ( மானாமதுரை – சிவகங்கை மாவட்டம் ),
      மற்றும்
      யாதவ மகாசபை சொந்தங்கள்,
      அபஹா – தென் மண்டலம் அசீர் பகுதி,
      சவூதி அரேபியா
      mail: pmyaadav@gmail.com

      • யாதவர் பேரவை said

        Dear வைகை நா.பிச்சைமணி யாதவ்,

        Thank you

        Regards
        ILANGO

  122. Rate This

    வாழ்க யாதவம்
    வளர்க சமுதாய ஒற்றுமை
    ஓங்குக வீரன் அழகு முத்துக்கோன் யாதவ் புகழ்
    திக்கெட்டும் பட்டொளி வீசி பறக்கட்டும் யாதவர் கொடி

    அன்பிற்கினிய ஆயர்குல வாக்காள பெருங்குடி மக்களே
    சிந்தித்து செயல் பாடவும்
    யாதவர் ஓட்டு யாதவர்க்கே என்பதில் உறுதியாக இருக்கவும்

    கொள்கை பிடிப்புள்ள யாதவர்களே
    திராவிட கட்சிகளுக்கு கொடிபிடித்து
    கோசம் போட்டதெல்லாம் போதும்

    இந்தியாவிலேயே
    ஜாதி வாக்கு அதிகம் வைத்திருக்கும்
    பெருமைக்குரிய ஒரே சமுதாயம் யாதவர் சமுதாயம் என்பதை மறந்து விடாதீர்கள் ,தேர்தல் நெருங்கிவிட்டது

    முன்னாள் தலைவர்களெல்லாம் யாதவர்களையும்
    யாதவர்களின் வாக்குகளையும் தேர்தல் நேரத்தில்
    நமக்கே தெரியாமல் அரசியல் வாதிகளிடம் வியாபாரமாக்கி
    அவர்களை முன்னிலைபடுத்தி நம்மை பின்னிளைபடுதிவிட்டார்கள்

    சாதித்து விட்டதாக ஆளும் கட்சியும்
    சாதிக்க போவதாக எதிர்கட்சிகளும்
    சாதித்துக்கொண்டதாக துக்கடா கட்சிகளும்
    நம்மை தேடிவரும் நேரம் தேர்தல் நேரம் மட்டுமே

    ஆண்ட இனம் ஆண்ட இனம் என்று பெருமை பேசியது போதும்
    மீண்டும் ஆள ஆட்சியில் பங்கெடுக்க நமக்காக
    குரல் கொடுக்கும் ஒரே தலைவன்
    ஆயர்குல தலைவன்
    டாக்டர் தி தேவநாதன் யாதவ் தலைமையேற்று
    அவரின் ஆலோசனைய ஒட்டு மொத்த யாதவர்களின்
    ஆலோசனையாக ஏற்று இந்த முறை
    ஆயர்குல ஆதரவு இல்லாமல்
    ஆட்சியமைக்கமுடியாது
    என்ற நிலையை உருவாக்கி
    இனிவரும் காலங்களில் யாதவர்களை
    அனைத்து கட்சியினரும்
    நாட வழி செய்ய வேண்டும்

    கொள்கைபிடிப்புள்ள பலமைவதிகளே
    உங்களின் கொள்கைகளையும் சமுதாயத்துக்கு பயனில்லா கோட்பாடுகளையும்
    இந்தமுறை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள்
    நமது சமுதாய மக்களின் வாழ்வு வளமாக வருங்கால
    யாதவ சமுதாய சிற்ப்பிகளின் கனவு நினைவாக
    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற
    ஒற்றுமையாக ஓரணியில் வாக்களித்து
    யாதவர்களின் ஒற்றுமையை உலகுக்கு காட்டிடுங்கள்

    யாதவர்கள் என்னத்தை கிழிக்கப்போகிறார்கள் என்று
    நினைப்போரின் எண்ணத்தை பொய்யாக்கி இந்தமுறை
    நாமும் கிழி கிழிஎன ஆட்சியாளர்களையும் யாதவர்களை உதாசினபடுத்தியவர்களையும் கிலி பிடிக்க வைக்க வேண்டும்
    என நானும் நினைத்தேன் என்று சொல்வதைவிட
    நானும் முயற்சித்தேன் என்று செயல்பட்டால் லட்சியம்
    நிச்சயம் நிறைவேறும் யாதவர்களே

    முயற்சிஎன்பது சிலநேரங்களில்
    சமுதாயத்துக்கு மாற்றங்களை கொண்டுவரும்
    சிலநேரம் என்பது வரும் தேர்தல் நேரத்தில் செயலில் காட்டவும்
    மொத்தமாக மாற்றம்மேற்படாட்டலும் ஏதேனும் நல்லது கண்டிப்பாக நிகழும்

    இந்திய ஜனநாயக அரசியலில்
    பொதுவாக அயிந்து ஆண்டுகளுக்கு ஒருமுறைதான்
    தேர்தல் வரும் நாம் போடும் வாக்கு நமக்காகா நாமது நலனுக்காக இருக்க வேண்டும்
    இந்தமுறை விட்டு விட்டால் அடுத்த தேர்தல்வரை இருளில் இருக்க வேண்டும

    அரசியல் வாதிகளுக்கு பகல் கூடுதல்
    வாக்காளர்களுக்கு இரவு கூடுதல்
    அதனால்தான் வாக்காளர்கள் தூங்கி விடுகிறோம்
    அரசியல் வாதிகள் விழித்துக்கொள்கிறார்கள்
    நாமும் அரசியல் வாதியாக வேண்டும்
    ஆட்சியில் பங்கெடுக்க வேண்டும் அதனால்
    நமது தேசிய தலைவர்
    அரசியல் கட்சி ஆரம்பிக்க குரல் கொடுக்க வேண்டும்
    ஆதரவு கரம் கொடுக்க வேண்டும்
    இல்லையென்றால் தேர்தல் நேரத்தில்
    நம் கையில் மையிடும் முன்பு
    திராவிட கட்சிக்காரர்கள் மொய் இட்டு விடுவார்கள்
    நம்தலைவர் சொல்வதுபோல வாங்குங்கள் தைரியமாக
    நமது வரிப்பணம்தான்
    வாக்கு
    மட்டும் யாதவன் வாக்கு யாதவனுக்கே என்பதை மறவாதீர்

    யாதவர்களே தூங்கியது போதும்
    தூங்காது விடியலை யாதவர்களுக்கு கொண்டுவர
    வாழ்வுரிமை மாநாடு நடத்துகிறார்
    வாழ்வுரிமைக்கு குரல் கொடுக்க
    வாரீர் வாரீர் வாரீர்
    சிங்கார சென்னை நோக்கி

    முன்னால் தலைவர்களின் செயல் பாடுகள்
    அவர்களின் சுயநலமும் சுய பாதுகாப்பும் மேலோங்கி இருந்தது
    அதனால் அந்த வட்டத்திலிருந்து வெளிவராமல் சென்று விட்டார்கள்
    தற்பொழுது கண்ணனின் கடைசி அவதாரமாக
    வந்துள்ள தலைவர்
    சமகாலநிலை ,பிரச்சினைகளை சந்தித்து போராடும் ஆற்றல் உண்டு
    நமது தகுதிக்கு தகுந்தவாறு ஆட்சியாளர்களை ஆட்டிபடைக்கும்
    ஆளுமைக்கு போராடும் தலைவரின் தலைமையில்
    குரல் கொடுப்போமாக
    யாதவ சொந்தங்களே புரட்சி புயலாக
    புறப்படுங்கள் தேர்தலுக்கு முன் வரும்
    இரண்டாவது வாழ்வுரிமை மாநாட்டுக்கு

    நமது மாற்றம் பரிணாம வளர்ச்சி
    கண்டிப்பாக புரட்சியின் வளர்ச்சியை கொண்டுவரும்
    இந்த பரிணாமத்தினை ஒழுங்கு படுத்தி வழிநடத்த
    நல்ல தலைவர் கிடைத்துள்ளார்
    முயற்சியின் வெற்றி யாதவர்களுக்கு கிடைக்க
    ஓன்று பட்டால் வெற்றி உண்டு

    சுயநலமில்லாமல் சமுதாய நலனை மனதில் கொண்டு
    சிந்தித்து வாக்களிக்க வாழ்வுரிமை மாநாட்டுக்கு
    குடும்பத்துடன் வருகை தந்து
    யாதவர்களின் சரித்திர நாயகர்களின்
    சரித்திரத்தில் இடம் பிடிக்க
    முதலில் சென்னை ராயபேட்டை y m c a
    திடலில் இடம் பிடிக்கவும்
    மாநாடும் யாதவர்களும்
    வெற்றிபெற வாழ்த்துகிறேன்
    யாதவர்களின் நலனில் அக்கரையுடன்
    எஸ் எஸ் சேகர் யாதவ்
    கோகுல் நகர் யாதவர் தெரு
    பூக்குளம் -முதுகுளத்தூர் -தாலுகா
    இராமநாதபுரம் மாவடடம்

    Share this: Print
    Email
    Facebook

  123. POOLIDURAI said

    YADAV VENDAVANUN ILLAI

    YADVA KULAM VELAVUM MUDIYATHU

    BY
    GURU SAMY YADAV PSAARAI
    SANGAI SINGAM
    SANKARANKOVIL

  124. BALACHANDRAN said

    SURIYANUKKU SENRAVANUM ILLAI YADHAVANAI VENRAVANUM ILLAI, CHASE TO YADHAV YOU SEE DEAD

    IVAN
    YADHAVA SPEED BOYS
    M.KOTTAKUDI
    9597183038

  125. vivek sirupalai said

    hey.iam viveyadav here .

  126. vivek sirupalai said

    vivek
    sirupalai.
    from singapore.
    any help from yadav makkal
    cell me;81201517

  127. vivek singapore said

    hey.iam vivek

  128. K.RAJARAJAN YADHAV said

    hi yadavas,,

    really i m stunnded about the response & growth of our site.
    i wish to have the contact no: of our community leaders,
    our community marriage brokkers.

    please anybody help me out.

    K.RAJARAJAN YADHAV
    9843449588
    yadhavan.raja@gmail.com

  129. R.Ayyappan said

    Our bad luck,unless mr.Chockalinar after we cant get permanant leader.

  130. k.loganathan yadav said

    i am proud to join my community and serve my community. I am like to the volunteer to uplift our community poor peoples and uneducated peoples.I wish to have our community leaders contacts and marriage brokers.

    mobile : 8695555855
    9600055124

  131. Balaji Srinivasan said

    யாதவனை கண்டேன்!!
    பாலாஜி யாதவ்

    உலகத்தை வென்றிடுவோம் என்ற நன்னெறியில்
    ஊக்கத்தை மட்டுமே உயிர்மூச்சென கொண்டு
    சோதனை எனும் முள்பாதையை கடந்து வந்து
    சாதனை எனும் புல் மெத்தையை அடைந்து
    வேதனை எனும் இருளிலிருந்து வெற்றியுடன் மீண்டு
    விடியல் எனும் அருள் நோக்கி புகழினை பூண்டு
    அறியாமை எம் குலத்தை விட்டு பறந்தோட
    அறிவியலிலும் சிறக்க கண்டேன்
    துடிப்பாக போராடும் யாதவனை இங்கு கண்டேன்
    என்சொல்வது என என் கண்களில் ஆனந்த கண்ணீர் கொண்டேன்!!!!

    Dear yadav friends,
    I am a 12th standard student and greatly love my caste, yadav. So towards my part, I have apresented a poem in my own words.

    yadavarkal ondru paduga,
    vetriyayai kondadunkal!!

    • suganesh yadav ss sekar yadav said

      THANK U VERY MUCH KAVIGNAR BHALAJHI YADAV
      BEST REGARDS
      WITH LOVE
      SS SUGANESH YADAV
      PARAMAKUDI

  132. M.Ramasundaram said

    I am really happy to seeing our Yadava peoples & recent activities through WIN TV. Now we are started showing our strength that is good and thanks for the organisation who is doing this.
    As well as we have focus on improvement in our life style by helping each others. So i requesting the organisation to please collect our peoples address & with each of our business or professions. Before publishing their address kindly conform them whether they really interest on this.
    Why because this is also one of the way that we have to start helping our peoples where ever is possible. SO automatically we will become very strong in the society.
    I am the first person to initiate and i can take it as a project to make it success. Please free to contact at any time i am ready to serve to my peoples.
    E.mail : ramdpt@rediffmail.com

    With best regards
    M.Ramasundaram

  133. Dinesh yadhav said

    Hi yadhavals be smart and think smart we are born to win

  134. senthil arumugam said

    எம் யாதவ குல சொந்தங்களே!
    ஆங்கில அரசாங்கம் இந்திய ஆட்சியாளர்களுக்கு சொல்லி இருக்கும் அறிவுரை என்னவென்றல் cow belt அதாவது பசுதொளுவம் எனப்படும் யாதவ மக்கள் என்று அரசியல்
    விழிப்புணர்வு பெருவர்களோ அன்று இந்திய ஆட்சி அவர்கள் கையில்.இந்தியாவை தொடர்ந்து ஆளவேண்டும் என்றால் அவர்கள் விழிப்புணர்வு பெறாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
    யாதவ இனத்தை சேர்ந்த ஒருவர் சக்திமிக்க அரசியல் பதவி பெற்றுவிட்டால்.அணைத்து யாதவர்களும் அவரிடம் சேர்ந்து கொள்வார்கள்.பின்னர் நாம் அவர்பின்னால் நிற்கவேண்டும் என்றுதான் நேரு முதல் ராஜீவ் வரை காங்கரஸ் கட்சி நடந்து கொண்டது.பின்னர் வந்த வி.பி.சிங்
    நமது முலயம் , லாலு ஆகியோரை முதல்வராக மற்றும் நமது சரத்தை மத்திய அமைச்சர் ஆக்கி
    நமது சமூகத்துக்கு பெரும் நன்மை செய்தார்.அவர்களின் அலை தான் இமயம் முதல் குமரிவரை
    நம் மக்களை எழவைத்தது.

    இந்திய மக்கள் தொகைஇல் பெரும் பங்கு இருக்கும் நாம் அரசியல் ,கல்வி ,வணிகம் ஆகியவைகளில் கோலோச்ச முடியும்

  135. senthil arumugam said

    என் குல மக்களே!
    ராமநாதபுர யாதவ சொந்தங்கள் சொல்லும் போது ” நாங்கள் தனித்து போட்டிட்டு தொகுதிக்கு சராசரியாக 20,000 வாக்குகள் வாங்கினோம்.அதன் பின்தான் அரசியல் கட்சிகள் யாதவற்கு முக்கியம் கொடுக்க ஆரம்பித்தது” என்கின்றனர்
    இதை மத்த பகுதிகளும் பின் பட்ட வேண்டும். யாதவர்கள் செறிவாக உள்ள இடம் மூன்று
    ஓன்று : ராமநாதபுரம் – புதுக்கோட்டை பகுதி
    இரண்டு : கடலூர் – விருத்தாசலம் பகுதி
    மூன்று ; திருநெல்வேலி – கோவில்பட்டி பகுதி

    பகுதி ஒன்றில் :மானாமதுரை(தனி):72,000 vots :திருபத்தூர்:45,000 vots:பரமக்குடி(தனி):40,500 vots
    முதுகுளத்தூர் :55,320 Vots:திருவாடனை :48,020 Vots.ராமநாதபுரம் :42,000 vots.
    பகுதி இரண்டில் :கடலூர்:40,520 Vots:விருத்தாசலம் :50,850 vots:திட்டகுடி:(தனி):55,784 vots
    ஜெயம்கொண்டம் :40 ,287 : பெரம்பலூர் :45 .768 வோட்டுக்கள்.
    பகுதி மூன்றில் :திருநெல்வேலி 50,125: சங்கரன் கோயில் :70,350 வோட்டுக்கள்.,பாளையம்கோட்டை
    47,350 vots. நாங்குநேரி:43,657 :அம்பாசமுத்திரம்:43,155.

    மொத்த யாதவர் வாக்கு : 64,59,828 வாக்குகள்

    வெற்றி பெரும் அணி பெரும் வாக்கு :1,50,00,000 தோல்வி பெரும் அணி வெறும் 25,00,000 வாக்குகளில் படுதோல்வி பெரும் இது அனுதாப அலை வீசும்போது உள்ள நிலவரம்.
    தோல்வி பெரும் அணி இன் தலைவர் தோல்விக்கு பின் தரும் புள்ளிவிவரம் பெரும்பாலும்
    இப்படித்தான் இருக்கும்.

    என்னுடைய தனிப்பட்ட கருத்து நாட்டை தனிப்பட்ட முறைஇல் நமது இனம் வென்றுவிடும் என்பது முடியாது.

    நமக்கு உள்ளது போல சராசரியாக அணைத்து தொகுதி களிலும் உள்ளவர்கள் நமது தமிழ் நாட்டில்
    மறையர்கள்( பறையர்கள் என்பது தவறான சொலலாட்சி ) மட்டுமே.

    யாதவர் + மறையர் கூட்டணி: தொகுதிக்கு சராசரியாக 102 தொகுதிகளில் 1,00,௦௦௦ வாக்குகள்
    .தேர்தல் கமிஸ்சன் தொகுதிக்கு சராசரியாக 2,00,000 வாக்குகள் என்று பிரிதிருகின்ற்றது .
    102 தொகுதியை ஆளுக்கு பாதி என்றாலே 52 சட்டமன்ற உறுபினர்களை பெற முடியும்
    இசுலாமியர் களை சேர்த்து கொண்டால் ஆட்சியை பிடிப்பது சர்வநிச்சயம்.

    யாதவர் + தாழ்த்தபட்டவர்+ இசுலாமியர் கூட்டணியால் மட்டுமே சாதி ஆதிக்கத்தை ஒழிக்க முடியும்
    நமக்கு மட்டுமே சாதி ஆதிக்க குணம் கிடையாது.

    டெல்லி யாதவற்கு சென்னை தாழ்த்த பட்டவருக்கு அல்லது இசுலமியர்க்கு என்று முடிவு செய்தால்
    யாதவற்கு 55 சட்டமன்ற உறுப்பினர்கள் 5 மாநில அமைச்சர்கள் 2 மத்திய அமைச்சர்கள்
    பாராளுமன்றம் யாதவர் கட்டுபாட்டில் இருக்கும்.

    இந்திரா காந்தி காலத்தில் இருந்தே அரசியல் நடவடிக்கைகளை கவனித்து வருகின்றேன் என் அனுபவத்தில் யாதவ்ற்கு தாழ்த்த பட்டவர்களும் தாழ்த்த பட்டவர்க்கு யாதவர்களும் அரணாக இல்லை என்றால் அரசியல் வெற்றி பகல் கனவே
    எதிரிக்கு எதிரி நண்பன் இது சாதாரண கணக்கு
    நாமும் ஆள்வோம் நம் தாழ்த்த பட்ட மக்களும் வாழ்வார்கள்!
    யாதவர்கள் ராமானூஜர்ஐ மதிபவர்கள் எனவே என் குலம் என் கருத்தை எற்குகும் என்று நம்புகின்றோம்.
    இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் தட்டான்கில் உள்ளபடி

    மள்ளர்கள் கடுமையான வீரமும் காட்டிகொடுக்காத போர்க்குணமும் கொண்டவர்கள்
    அடுத்தவன் இரத்தம் குடிக்க மாட்டார்கள்.அரசியல் கூட்டணி அவர்களோடு வைத்தால்
    இன எத்ரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும்

    பாரளுமன்றம் யாதவர் கட்டுப்பாட்டில் இருக்கும்

    வாழ்க யாதவர் குலம் வளர்க கண்ணன் புகழ்

  136. எஸ் எஸ் சேகர் யாதவ் said

    வணக்கம்
    அன்பிற்கினிய ஆயர்குல உறவுகளே
    தமிழக அரசியல் கட்சிகள் யாதவர்களை மிகவும் குறைவாக எடைபோட்டுவிட்டார்கள்
    யாதவர்களின் உரிமைகளை தர மறுக்கிறார்கள்
    234 தொகுதிகளிலும் போட்டியிடாவிட்டாலும்
    இராமநாதபுரம் , கடலூர் ,திருநெல்வேலியில் மட்டுமாவது யாதவ மகாசபை வேட்பாளர்களை
    தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நிறுத்த வேண்டுகிறேன் அப்படி நிறுத்தும் யாதவ வேட்பாளர்களை யாதவ சொந்தங்கள் இந்த ஒருமுறை ஆதரிக்க வேண்டுகிறேன் நம்மாளின் வாக்கை கட்டவேண்டும் ஜெயிப்பவர்களை தொக்கவைக்கவேண்டும் தொப்பவர்களை ஜெயிக்க வ்வைக்க வேண்டும் அடுத்தமுறை யாதவர்களின் ஒற்றுமையைகண்டு ஓடிவர வைக்க வேண்டும்

    யாதவ சொந்தங்களே
    யாதவ மகாசபை நிறுத்தும்
    வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுகிறேன்
    யாதவ சமுதாய உணர்வுடன்

    எஸ் எஸ் சேகர் யாதவ்
    சவுதி அரேபியா

  137. எஸ் எஸ் சேகர் யாதவ் said

    THANKS FOR ஓன்று : ராமநாதபுரம் – புதுக்கோட்டை பகுதி
    இரண்டு : கடலூர் – விருத்தாசலம் பகுதி
    மூன்று ; திருநெல்வேலி – கோவில்பட்டி பகுதி

    பகுதி ஒன்றில் :மானாமதுரை(தனி):72,000 vots :திருபத்தூர்:45,000 vots:பரமக்குடி(தனி):40,500 vots
    முதுகுளத்தூர் :55,320 Vots:திருவாடனை :48,020 Vots.ராமநாதபுரம் :42,000 vots.
    பகுதி இரண்டில் :கடலூர்:40,520 Vots:விருத்தாசலம் :50,850 vots:திட்டகுடி:(தனி):55,784 vots
    ஜெயம்கொண்டம் :40 ,287 : பெரம்பலூர் :45 .768 வோட்டுக்கள்.
    பகுதி மூன்றில் :திருநெல்வேலி 50,125: சங்கரன் கோயில் :70,350 வோட்டுக்கள்.,பாளையம்கோட்டை
    47,350 vots. நாங்குநேரி:43,657 :அம்பாசமுத்திரம்:43,155.

    மொத்த யாதவர் வாக்கு : 64,59,828 வாக்குகள்

    THANKS FOR REPORT
    MR SENTHIL ARUMUGAM YADAV AVARKALUKKU NANRI NANTRI NANTRI

  138. kpmani said

    konar orutharai nammakku vettrumai ellai ennel nam tamil naddai ventedalm

  139. P.Sathish Kumar Yadav said

    Anbulla Yadava Uravukale,
    Unagalukka Yennudaya Vanakkam Nam Inathukkena Poradum Anbu Singam Annan devanathan avarkalin Anbukkinanga 234 Thokuthikalilum pottiyidum Anaivaraiyum Vetri pera Thamil makkalana Namathu Anaivarin Kadamai ithu kadamai illai nammudaya urimai, Nandri Vanakkam Jaihind,

    P.SATHISH kUMAR,
    Medavakkam,CHENNAI.

  140. Govindasamy Yadav said

    Annaithu Yadavarkum en manamarntha vanakkam
    Nan Yadavan entru solvatharku perumaipatukiren. yadavarkal annaivarukum en anpana ventugol nam annaivarum ithu varai epatai erunthomo theriyavilai anal eppoluthu annaivarum Dr.T.Devanathan thalaimien kil o
    annaivarum otrumaiyaha irunthu avarin valikatuthalain peril annaivarum ontraga nirga ventum.
    Govindasamy Yadav UAE

  141. paulmuruganyadav said

    Vote for MR. SP varadharajan (madurai south):
    SP VAradharajn,B.Tech (chemical),MBA, Vice president, Youth congress, Tamilnadu and MD of pandian sarawathu yadav Engg college, son of Malaysia pandian.
    He is contesting in Madurai south constituency under congress.
    He has done good for yadav people.He organsied many functions and helped to many yadava youth and his father is doing good for yadav people. (his father lost his MLA seat by 2000 votes in mudukulathur in 2001 election throughMakkal tamildesam katchi(MTD)

    He is contesting in Madurai south constituency by congress party.
    I request people who all are from madurai south constituendcy to vote for him. Please forget about congress party;s Eelam problem and DMK’s bribe etc. Tell to ur friends who all are from madurai south. we have to vote yadav candidate only irrelevent of pary. Because , Yadav people got only 5 constituteny from both parties.

    Devanathan sir did not put candidate where yadavar is contesting.
    Yadavar is contesting in Rajakannapan-Thiruppathur, SP varadahrajan-Madurai south, Gogula indira, Jolarpettai some yadav candidate
    Other than this constituency, devanathan sir put yadav candiate. so vote for that yadav people.

  142. எஸ் எஸ் சேகர் யாதவ் said

    யாதவ இன போராளிகள் வெற்றிபெற உறுதுணையாக இருங்ககள்

    பதிலளி |SSSEKAR YADAV பெறுநர் உலகத்
    விவரங்களைக் காண்பி 6:48 am (14 நிமிடங்களுக்கு முன்பு)

    ஆயர்குல உறவுகளே தேர்தல் நெருங்கி விட்டது

    யாதவ வேட்பாளர்களை வேடிபெற செய்யுங்கள்
    யாதவர் VOTE யாதவர்க்கே
    யாதவர்களின் ஒற்றுமையை அரசியல் வாதிகளுக்கு காட்டுங்கள்
    யாதவ மஹா சபை வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்
    யாதவ மகாசபை வேட்பாளர் இல்லாத பகுதிகளில் போட்டியிடும்
    யாதவ வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்
    யாதவர்களே இரண்டு பேர் வேட்பாளர்களாக இருந்தால்
    யாதவ சமுதாய துக்கு நல்லது செய்தார் செய்வார் என உங்களுக்கு பிடித்த
    யாதவ இன போராளிகளை வெற்றிபெற உறுதுணையாக இருங்ககள்
    யாதவ இன துரோகிகளை அடையாளம் காட்டுங்கள்
    யாதவர் வோட்டு யாதவர்க்கே
    யாதவம் வாழ
    யாதவர்களின்னிலை உயர
    யாதவர்களை அரசியல் வாதிகள் நாட
    யாதவர்களின் லட்சியம் நிறவெற
    யாதவர்களை அடையாளம் காண
    யாதவர்களின் குரல் சட்டமற்றதில் கேட்க
    யாதவ சொந்தங்களே
    யாதவர்களுக்கு வாக்களியுங்கள்

    யாதவ இன உணர்வுடன்
    யாதவ மஹா சபை சொந்தங்கள்
    சவுதி அரேபியா

    28 மார்ச், 2011 6:26 pm அன்று, “உலகத் தமிழ் யாதவர் பேரவை” எழுதியது:
    – மேற்கோளிடப்பட்ட உரையைக் காட்டவும் –

    paulmuruganyadav added a new comment to the post Contact us.

    paulmuruganyadav said on Contact us
    March 28, 2011 at 4:00 pm

    In response to யாதவர் பேரவை on August 5, 2009 at 1:23 pm:

    Why We Need This Federation? ——————————————- If You are thinking like still why these people are talking about caste’s in this fast world,please remove that statement from ur mind. In indian society everything based on caste only. Yediyurappa became CM in karnataka due to majoriyt of his caste people in north karnataka. Like that Andhra,TN […]

    Vote for MR. SP varadharajan (madurai south):
    SP VAradharajn,B.Tech (chemical),MBA, Vice president, Youth congress, Tamilnadu and MD of pandian sarawathu yadav Engg college, son of Malaysia pandian.
    He is contesting in Madurai south constituency under congress.
    He has done good for yadav people.He organsied many functions and helped to many yadava youth and his father is doing good for yadav people. (his father lost his MLA seat by 2000 votes in mudukulathur in 2001 election throughMakkal tamildesam katchi(MTD)

    He is contesting in Madurai south constituency by congress party.
    I request people who all are from madurai south constituendcy to vote for him. Please forget about congress party;s Eelam problem and DMK’s bribe etc. Tell to ur friends who all are from madurai south. we have to vote yadav candidate only irrelevent of pary. Because , Yadav people got only 5 constituteny from both parties.

    Devanathan sir did not put candidate where yadavar is contesting.
    Yadavar is contesting in Rajakannapan-Thiruppathur, SP varadahrajan-Madurai south, Gogula indira, Jolarpettai some yadav candidate
    Other than this constituency, devanathan sir put yadav candiate. so vote for that yadav people.

    See all comments on this post here.

    WordPress.com | Thanks for flying with WordPress!
    Manage Subscriptions | Unsubscribe | Publish text, photos, music, and videos by email using our Post by Email feature.

    Trouble clicking? Copy and paste this URL into your browser: http://subscribe.wordpress.com

  143. எஸ் எஸ் சேகர் யாதவ் said

    பதிலளி |SSSEKAR YADAV பெறுநர் உலகத்
    விவரங்களைக் காண்பி 6:48 am (17 நிமிடங்களுக்கு முன்பு)

    ஆயர்குல உறவுகளே தேர்தல் நெருங்கி விட்டது

    யாதவ வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்
    யாதவர் VOTE யாதவர்க்கே
    யாதவர்களின் ஒற்றுமையை அரசியல் வாதிகளுக்கு காட்டுங்கள்
    யாதவ மஹா சபை வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்
    யாதவ மகாசபை வேட்பாளர் இல்லாத பகுதிகளில் போட்டியிடும்
    யாதவ வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்
    யாதவர்களே இரண்டு பேர் வேட்பாளர்களாக இருந்தால்
    யாதவ சமுதாய துக்கு நல்லது செய்தார் செய்வார் என உங்களுக்கு பிடித்த
    யாதவ இன போராளிகளை வெற்றிபெற உறுதுணையாக இருங்ககள்
    யாதவ இன துரோகிகளை அடையாளம் காட்டுங்கள்
    யாதவர் வோட்டு யாதவர்க்கே
    யாதவம் வாழ
    யாதவர்களின்னிலை உயர
    யாதவர்களை அரசியல் வாதிகள் நாட
    யாதவர்களின் லட்சியம் நிறவெற
    யாதவர்களை அடையாளம் காண
    யாதவர்களின் குரல் சட்டமற்றதில் கேட்க
    யாதவ சொந்தங்களே
    யாதவர்களுக்கு வாக்களியுங்கள்

    யாதவ இன உணர்வுடன்
    யாதவ மஹா சபை சொந்தங்கள்
    சவுதி அரேபியா

    28 மார்ச், 2011 6:26 pm அன்று, “உலகத் தமிழ் யாதவர் பேரவை” எழுதியது:
    – மேற்கோளிடப்பட்ட உரையைக் காட்டவும் –

    paulmuruganyadav added a new comment to the post Contact us.

    paulmuruganyadav said on Contact us
    March 28, 2011 at 4:00 pm

    In response to யாதவர் பேரவை on August 5, 2009 at 1:23 pm:

    Why We Need This Federation? ——————————————- If You are thinking like still why these people are talking about caste’s in this fast world,please remove that statement from ur mind. In indian society everything based on caste only. Yediyurappa became CM in karnataka due to majoriyt of his caste people in north karnataka. Like that Andhra,TN […]

    Vote for MR. SP varadharajan (madurai south):
    SP VAradharajn,B.Tech (chemical),MBA, Vice president, Youth congress, Tamilnadu and MD of pandian sarawathu yadav Engg college, son of Malaysia pandian.
    He is contesting in Madurai south constituency under congress.
    He has done good for yadav people.He organsied many functions and helped to many yadava youth and his father is doing good for yadav people. (his father lost his MLA seat by 2000 votes in mudukulathur in 2001 election throughMakkal tamildesam katchi(MTD)

    He is contesting in Madurai south constituency by congress party.
    I request people who all are from madurai south constituendcy to vote for him. Please forget about congress party;s Eelam problem and DMK’s bribe etc. Tell to ur friends who all are from madurai south. we have to vote yadav candidate only irrelevent of pary. Because , Yadav people got only 5 constituteny from both parties.

    Devanathan sir did not put candidate where yadavar is contesting.
    Yadavar is contesting in Rajakannapan-Thiruppathur, SP varadahrajan-Madurai south, Gogula indira, Jolarpettai some yadav candidate
    Other than this constituency, devanathan sir put yadav candiate. so vote for that yadav people.

    See all comments on this post here.

    WordPress.com | Thanks for flying with WordPress!
    Manage Subscriptions | Unsubscribe | Publish text, photos, music, and videos by email using our Post by Email feature.

    Trouble clicking? Copy and paste this URL into your browser: http://subscribe.wordpress.com

  144. R S Anandan said

    Dear Yadava perungudi makkale,

    Sathiyeme Jeyathe, Truth will trimp, I am very happy that a lot of suppressed community youngesters came out of their home to fight against evil justice in this society. This trend is welcomeable. But onething you should remember, the nature is always willing changes, of course we are witnessing in every wake of life. In the history so many rulers ruled but a limitted rulers are still alive in the history for the act of kindness to good of people/society. Nowadays the people are generally running towards the material world only and it leads to currupt and injustice. It is for time being only. The day will come one day or not and that day is not so far. Therefore, I request Dr Devanathan, the leader of yadav mass leader to guide thier followers to muster our community people peacefully to fight for truth. Basically, we are “Idiyars” that is we people are bridges between the so called “upper class” and lower class people. As being witnessed in the communal clashes between the BC and SC during Eightees at Ramanad district, We people were really bridge the gap, because I could remember, only our community people were allowed to enter the town and villages near by, by all group of people. Even though various issues amoung the tamil community, we are afterall brothers, as an individual community, one can not survive peacefully without others. So, my desire is we should put the good seeds now in our society, we do not be like others to get back door enries in the governance or any other power. He may give all blessing to come to power automatically. It will be a miracle. Go ahead with counsiously. Choose a genuine candidates, thouse are loved by all kind of people, then only we can win the heart of tamil people. I am humbly request you, not to sow the seeds of revenge, enemity, tit for tat etc. The motto should be goodness to all people for the shake of truth. If you do so, in future our community will definitely rule all the people heart. Power is an intaxication. Do not be addict like all other political parties. All minghty “lord Krishna” may give blessing to Dr. Devanathan to identify such kind of yadav youngsters and do promot them to dedicate their invaluable service to the entire sociey (mankind). With best wishes, Ever yours, R S Anandan

  145. r.ramakrishnan yadav -chidambaram said

    con any help in chidambaram.93446469024144-222930

  146. A Rajendran said

    உலக தமிழ் யாதவ சொந்தங்களுக்கு என்று ஒரு இனைய தளம் ஏற்படுத்தி நிறைய தகவல்களை வழங்குதல் நம் கடமை. இதில் ஆர்வம் உள்ளவர்கள் ஒன்று கூடுதல் அவசியம். செய்வீர்களா?

  147. ARUNKUMAR YADAV said

    வாழ்க யாதவம் வளர்க யாதவசொந்தங்களின் ஒற்றுமை

    IN

  148. 9791549530 skannan yadav

  149. OMM NAMO NAMBINAARAAYANA. 1.DEVELOP OUR PEOPLES EDUCATIONS (IT IS VERY MUST) 2. DEVELOP OUR CHARACTOR(GOOD HABIT) 3.GOOD ORGANISATION By, S.KANNAN M.L.I.Sc., M.PhIL., NANGUNERI. Cell No.9791549530.

  150. KPMANI said

    K.P.MANI 1/8 G.H.STOP OTTAPIDARAM TUTUTICORIN D.T CELL; 99653 34698

    WIN BY NANGUNERE DR.THEVANATHAN PLS PRAYER YADAVA RELATIVE

  151. C.Ganesan said

    Anaithu Yadavarkum en manamarntha vanakkam
    Nan Yadavan entru solvatharku perumaipatukiren. yadavarkal annaivarukum en anpana ventugol nam anaivarum ithu varai epatai erunthomo theriyavilai anal Ippoluthu annaivarum Dr.T.Devanathan thalaimien kil
    annaivarum otrumaiyaha irunthu avarin valikatuthalain peril annaivarum ontraga seiyal pada ventum
    C.Ganesh yadav
    Riyadh
    Saudi Arabia

  152. add said

    கோணார் -ன்னு எழுதினா எவ்வளவு நல்லா இருக்கு அதை விட்டுவிட்டு யாதவ் என்று ஏன் எழுதுவானேன் ? கோணார் நோட்ஸ் தான் பலர் தமிழ் படிப்பதற்கே காரணம் தெரியுமா ???

  153. muthuselvam yadav said

    avan vanguran 26000 vote ana nama deposite illa. ithula irunthu nama oturuma thariuthu.ippadi iruntha eppa nama MP seat vangi. MBC la sarathu.pls join together. HARA RAMA HARA KRISHNA.

  154. pm.senthilmurugan said

    yathvar valka,

  155. vellalore KUMAR said

    yadavar valka

    i want coimbatore yadava sanga address
    and
    contact details
    by

    vellalore KUMAR YADAV
    +91 98948 33144

Leave a reply to PaulMuruganyadav J Cancel reply